இந்தியா
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
News365 -
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி
News365 -
புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...
‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்
News365 -
‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள்...
டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது
News365 -
டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக...
செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லியில் உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று (ஆகஸ்ட் 15) காலை 07.30 மணிக்கு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி...
தொடங்கும் பண்டிகைக் காலம்…. மாருதி சுசுகி நிறுவனத்தின் எதிர்பார்ப்பு!
இந்தியாவில் எதிர் வரும் பண்டிகைக் காலத்தில் கார்களின் விற்பனை 10 லட்சத்தைக் கடக்கும் என மாருதி சுசுகி நிறுவனம் கணித்துள்ளது.“ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!வரும் ஆகஸ்ட் 17- ஆம் தேதி முதல் நவம்பர் 14- ஆம்...
சூரியனை நோக்கி பயணம்…. இஸ்ரோவின் அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் இருந்து முதன்முறையாக சூரியனை ஆய்வுச் செய்வதற்காக, அனுப்பப்படவுள்ள ஆதித்யா- எல்1 செயற்கைக்கோள், விண்ணில் பாய்வதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்சந்திரயான்- 3 திட்டத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த இஸ்ரோ...
இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு – 21 பேர் பலி
இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு - 21 பேர் பலி
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் 24 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில...
திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் – பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் ஒரு சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பதியில் நடைபாதையில் ஆறு வயது சிறுமி ரட்ஷிதாவை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து இன்று காலை பிடிக்கப்பட்டது....
ஓடும் ரயில்களில் கொள்ளை! ஆந்திராவில் பரபரப்பு
ஓடும் ரயில்களில் கொள்ளை! ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திராவில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த இரண்டு ரயில்களில் பயணிகளை கத்தியை காண்பித்து மிரட்டி அடுத்தடுத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சிங்கராயகொண்டா- காவாலி ரயில் நிலையங்களுக்கு இடையே...
தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்!
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமூக வலைதளப் பக்கங்களில் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்கக் கோரி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னையில் விடிய விடிய கனமழை!நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினத்தைப் போற்றும்...
77-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு!
சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும், தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படவுள்ளது....
திருப்பதியில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மலையேற தடை
திருப்பதியில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மலையேற தடை
திருப்பதி மலை பாதையில் நடந்து செல்ல 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி மலைப்பாதையில் உள்ள நடைப்பாதையில் 6 வயது சிறுமி லட்ஷிதாவை சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தது....
திருப்பதியில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் இறந்த சிறுமி லட்சித்தா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமன கருணாகர் ரெட்டி அறிவித்துள்ளார். தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சம், வனத்துறை...
━ popular
அரசியல்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர்.வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை...
