இந்தியா

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள்...

டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது

டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக...

வாஜ்பாய் நினைவுத் தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!

 பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் 5- ஆம் ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஆகஸ்ட் 16) காலை 08.00 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத்...

இந்தியா- சீனா பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண முடிவு!

 கிழக்கு லடாக் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவுச் செய்யப்பட்டது.77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர்...

மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

 சுற்றுலாத் தளங்கள் அதிகமுள்ள இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை காரணமாக, நிலச்சரிவுகள் அதிகரித்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர் தேசியக்கொடி ஏற்றினார்தென்மேற்கு பருவமழை தொடங்கியது...

“இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் தான், இதயத்தைத் தொடும்”- ராகுல் காந்தி எம்.பி. அறிக்கை!

 பாரத மாதா என்பது ஒவ்வொரு இந்தியனின் குரலாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, அகில இந்திய...

அடுத்தாண்டு மோடி தனது வீட்டில் கொடி ஏற்றுவார்- மல்லிகார்ஜூன கார்கே

அடுத்தாண்டு மோடி தனது வீட்டில் கொடி ஏற்றுவார்- மல்லிகார்ஜூன கார்கே 2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தேசியக் கொடியை வீட்டில்தான் ஏற்றிவைப்பார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையிலிருந்து...

பிரதமரின் சுதந்திர தின விழா உரையின் நேர அளவு குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது 10-வது சுதந்திர தின உரையை நிகழ்த்தியுள்ள சூழலில், 2014- ஆம் ஆண்டு முதல் அவர் எத்தனை நிமிடங்கள் பேசியுள்ளார் என்பதை விரிவாகப் பார்ப்போம்!பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை- எடப்பாடி பழனிசாமிகடந்த 2014- ஆம்...

தமிழகத்திற்கு காவிரியில் 10 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகா முடிவு

தமிழகத்திற்கு காவிரியில் 10 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகா முடிவு தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகா முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.பெங்களூரு நகரில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையாவுடன் காங்கிரஸ்...

“விஸ்வகர்மா யோஜனா திட்டம் அடுத்த மாதம் செயல்படுத்தப்படும்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

 நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று (ஆகஸ்ட் 15) காலை 07.30 மணிக்கு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.“மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும்”- பிரதமர் நரேந்திர மோடி உரை!அதைத் தொடர்ந்து, நாட்டு...

“சீர்திருத்தம், செயல்திறன், மாற்றமே தாரக மந்திரம்”- சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை!

 நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று (ஆகஸ்ட் 15) காலை 07.30 மணிக்கு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!அதைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய...

“மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும்”- பிரதமர் நரேந்திர மோடி உரை!

 நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று (ஆகஸ்ட் 15) காலை 07.30 மணிக்கு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.தொடங்கும் பண்டிகைக் காலம்…. மாருதி சுசுகி நிறுவனத்தின் எதிர்பார்ப்பு!அதைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய...

━ popular

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர்.வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை...