இந்தியா
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
News365 -
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி
News365 -
புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...
‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்
News365 -
‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள்...
டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது
News365 -
டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக...
மீனவர் வலையில் சிக்கிய 2,000 கிலோ திமிங்கலம்
மீனவர் வலையில் சிக்கிய 2,000 கிலோ திமிங்கலம்
ஆந்திராவில் மீனவர் வலையில் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் சிக்கியுள்ளது.ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் கோட்டப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் கடலில் மின் பிடிக்க படகில் சென்றனர். மீனுக்காக காத்திருந்த மீனவர்களின்...
அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை
அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை
கர்நாடகாவின் சித்ரதுர்கா, தாவனகெரே உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அரசு துறையில் பணி புரியும் அதிகாரிகளுக்கு சொந்தமான 42 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி...
‘சீலிங் ஃபேன்களுக்கும் இனி இது கட்டாயம்’- மத்திய அரசு உத்தரவு!
சீலிங் ஃபேன்கள் இனி பிஐஎஸ் தரச்சான்றுடன் விற்கப்படுவதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த சீலிங் ஃபேன்கள் அதிகளவில் இறக்குமதிச் செய்யப்படுவதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் கூறப்பட்டு வந்தன....
திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது!
திருப்பதி மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது.பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!கடந்த சில நாட்களுக்கு முன் அலிபிரி மலைப்பாதை வழியாக திருப்பதி கோயிலுக்கு சென்றுக் கொண்டிருந்த சிறுமி சிறுத்தைத் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து,...
“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க.வினரால் இழிவுப்படுத்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்த நிலையில், அந்த சமபவம் தொடர்பான நாளிதழ் செய்திகளை வெளியிட்டுள்ளார்.சந்திரயான்- 3 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படங்கள் வெளியீடு!முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்தில்...
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!
தனக்கு இந்திய குடியுரிமைக் கிடைத்திருப்பதற்கான ஆவணங்களை பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் வெளியிட்டுள்ளார்.பைரா… ஃப்ரம் தி வேர்ல்ட் ஆஃப் தேவரா……. சைஃப் அலிகான் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!கனடா நாட்டின் குடியுரிமை வைத்திருந்த அக்ஷ்ய் குமார் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். குறிப்பாக,...
சந்திரயான்- 3 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படங்கள் வெளியீடு!
சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகத் தொடர்ந்துப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து நாட்டு மக்களுக்கு இன்பதிர்ச்சியைக் கொடுத்து வருகிறது.ரொமான்ட்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி…. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!அந்த வகையில், சந்திரயான்- 3 விண்கலத்தை லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட...
சந்திரயான்- 3 விண்கலம் சுற்று வட்டப்பாதையின் உயரம் குறைப்பு!
சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் நான்காவது முறையாகக் குறைக்கப்பட்டது.நீட் தேர்வுக்கு எதிராக ஆக.20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம்நிலவின் தென் பகுதியை ஆய்வுச் செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி அன்று சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில்...
ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி
ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி
தெலுங்கானா மாநிலம் வாரங்களில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் வர்த்தனப்பேட்டை எம்.டி. இல்லந்தா...
செங்கோட்டையில் அடுத்தாண்டு கொடியேற்றுவது யார்?
அடுத்தாண்டு சுதந்திர தினத்தின் போது, தங்கள் அரசின் செயல்பட்டு அறிக்கையை வெளியிடப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள நிலையில், மோடி அடுத்த ஆண்டில் இருந்து அவர் வீட்டில் தான் கொடியேற்ற வேண்டியிருக்கும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்...
━ popular
உலகம்
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க - ஈரான் போர்: புதன்கிழமைக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை 'தொடரும்' என ட்ரம்ப் அறிவிப்பு.தெஹ்ரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையைத் தொடரத்...
