இந்தியா

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...

உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முனைப்புக் காட்டும் காங்கிரஸ், பா.ஜ.க.!

 கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வரும் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க., வி.சி.க., ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள்...

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ்!

 மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.“தமிழ்நாடு என்னைத் தத்தெடுத்துள்ளது”… மனம் நெகிழ்வாக பேசிய தோணி!வாக்குப்பதிவு மையங்கள் சூறை, வாக்குப்பெட்டிகளுக்கு...

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் பார்வையிழந்த கொடுமை

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் பார்வையிழந்த கொடுமை ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டர் 18 பேர் சிகிச்சைக்கு பிறகு பார்வை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின்கீழ் கடந்த ஜூன்...

“புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

 டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. வரி...

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்பு நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக ஐந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் வர்த்தக ஹெலிகாப்டர்,...

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?

 பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஐந்து முறை மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்,...

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து- 7 பேர் உயிரிழப்பு

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து- 7 பேர் உயிரிழப்பு ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் போக்குவரத்துக் கழகத்தின் ஏ.சி. சொகுசு பேருந்து சாகர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தர்ஷி - பொதிலி சாலையில் சென்று கொண்டுருந்த ஆந்திர மாநில...

மாநிலங்களவைத் தேர்தல்- வேட்பாளர்களை அறிவித்தது திரிணாமூல் காங்கிரஸ்!

 மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது!மேற்குவங்கம், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்...

டெல்லியில் இன்று 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

 டெல்லியில் இன்று (ஜூலை 11) காலை 11.00 மணிக்கு 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதியமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்- இது...

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு – நீதிமன்றம் தள்ளுபடி

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு – நீதிமன்றம் தள்ளுபடி சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் "பேனா" சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு...

━ popular

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...