இந்தியா
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
News365 -
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...
திருப்பதி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் பலி
திருப்பதி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் பலி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு விஜயவாடா சென்று கொண்டிருந்த பக்தர்களின் கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக...
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை- வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!
டெல்லி, ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கனமழை வெள்ளத்தால், கடந்த இரண்டு நாட்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிக்கும் கிஷன் தாஸ்!இடைவிடாது கொட்டித் தீர்த்த...
தக்காளியைப் பாதுகாக்க ‘பவுன்சர்ஸ்’!
நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில், வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்கள் என்றழைக்கப்படும் பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் காய்கறி கடையை நடத்தி...
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் வந்தது ஜி.எஸ்.டி.!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.ஆளுநர் மீது புகார்- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!மக்களுக்காக ஜி.எஸ்.டி.யை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்பு சட்டத்துக்குள் கொண்டு வரும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரி...
ரயில்களில் ஏ.சி. இருக்கை வகுப்புக்கான கட்டணத்தைக் குறைத்து ரயில்வே வாரியம் அதிரடி!
'வந்தே பாரத்' உள்ளிட்ட ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், கட்டணங்களை குறைக்க மத்திய ரயில்வே வாரியம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சகத்துடனும் அதிகாரிகள், ரயில் கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்....
வாகன சோதனையில் நடந்த விபரீதம்! லாரி மோதி ஆர்டிஓ, காவலர் பலி
வாகன சோதனையில் நடந்த விபரீதம்! லாரி மோதி ஆர்டிஓ, காவலர் பலி
ஆந்திர மாநிலம் கடப்பாவில் அதிவேகமாக வந்த லாரி கட்டுபாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டுருந்த மற்றொரு லாரி மீது மோதியதில் சாலையோரம் வாகன சோதனையில் ஈடுப்பட்டுருந்த மோட்டார் வாகன...
மணிப்பூரில் திடீர் நில அதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி!
வன்முறை பாதித்த மணிப்பூர் மாநிலத்தில் நேற்று (ஜூலை 07) நள்ளிரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நள்ளிரவு 12.14 மணிக்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தின் உக்ரூல் என்ற இடத்தில் இருந்து 13 கி.மீ....
ராகுல் காந்தி வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
ராகுல் காந்திக்கு எதிராக 10 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கூறிய முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம். வரம்புக்குள் வராத...
ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி
ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடிராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறித்திவைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடிதை தவறாக பேசியதாக, பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது....
“ஜூலை 14- ஆம் தேதி சந்திராயன்- 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்”- இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
எல்விஎம்3- எம்4 (LVM3- M3) ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலத்தை வரும் ஜூலை 14- ஆம் தேதி அன்று மதியம் 02.35 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் (SriHarikota) உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் (Satish Dhawan Space Centre)...
━ popular
தமிழ்நாடு
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...
