இந்தியா

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...

உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்தல் வெற்றிகள்!

 கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேபோல், நாட்டின் பல்வேறு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என...

ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடி சென்ற கொள்ளையர்கள்

ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடி சென்ற கொள்ளையர்கள் கர்நாடக மாநிலம் ஹாசனில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை கொள்ளையடித்த திருடர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்குட்பட்ட கோனி சோமனஹள்ளி கிராமத்தில் உள்ள பெண் விவசாயியின் விவசாய...

இன்று நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இன்று நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கர்நாடக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. மழைக்கு இதுவரை இரண்டு பேர் பலியாகி உள்ள நிலையில் இன்று நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை- இரண்டு பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை- இரண்டு பேர் உயிரிழப்பு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பியில், கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர்...

கேரளாவில் கொட்டும் கனமழை- ஆரஞ்ச் அலர்ட்

கேரளாவில் கொட்டும் கனமழை- ஆரஞ்ச் அலர்ட் கேரளாவில் இன்றும் தொடரும் பருவமழை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருச்சூர் மாவட்டம் சாலக்குடியிலும் மலப்புரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வீசிய சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்தும் வேரோடும் சாய்ந்தும்...

வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைகிறதா?

 வந்தே பாரத் ரயில் கட்டணத்தை 10% வரை குறைக்க மத்திய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, மும்பை, வாரணாசி, புவனேஸ்வர் உள்ளிட்ட முக்கிய...

தேசியவாத காங்கிரஸைக் கைப்பற்ற பவார்கள் இடையே மோதல்!

 உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், சரத்பவார் கூட்டிய கூட்டத்தில், 12 முதல் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். அஜித்பவாருக்கு சுமார் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.“நீலகிரி, கோவையில்...

கட்சி, சின்னத்திற்கு உரிமைக் கோரினார் துணை முதலமைச்சர் அஜித்பவார்!

 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித்பவார், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்தார். அதைத் தொடர்ந்து,...

ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு…. இந்தியா அதிர்ச்சி!

 ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியைப் பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன்- ரஷ்யா போர் ஆரம்பித்த சமயத்தில் ரஷ்யா உடனான வர்த்தகப் பரிவர்த்தனையை ரூபாயில் மேற்கொள்வது குறித்து...

நான்கு மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து பா.ஜ.க. தலைமை அறிவிப்பு!

 பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட் நான்கு மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து பா.ஜ.க.வின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘ஜீனி’…. சூட்டிங் எப்போது?பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று (ஜூலை 04) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பா.ஜ.க.வின்...

━ popular

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...