இந்தியா
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
News365 -
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...
அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை!
அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!எஸ் வங்கியின் அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், அனில் அம்பானியிடம் ஏற்கனவே...
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த சி.பி.ஐ…… துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்- க்கு சிக்கல்!
ரயில்வேயில் பணி வழங்க, கையூட்டாக நிலங்களைப் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ., டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இதில் பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் முன்னாள் மத்திய...
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார்.தெலுங்கானா மாநில...
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மேல் பறந்த ட்ரோன்?
டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் மேல் ட்ரோன் போன்ற மர்மப்பொருள் பறந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து டெல்லி மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!டெல்லியில் உள்ள...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும்...
உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை!
42 நாள் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (ஜூலை 03) செயல்படத் தொடங்கியது உச்சநீதிமன்றம். மணிப்பூர் வன்முறை, மகாராஷ்டிரா சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன. இந்த நிலையில், புதிதாக ஐந்து நீதிபதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில்,...
ஜூலை 17,18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம்
ஜூலை 17,18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம்
பெங்களூருவில் ஜூலை 17,18 ஆம் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.ஜூலை 13-ல் பாட்னாவில் நடந்த ஆலோசனை கூட்டம் வெற்றி பெற்றதை அடுத்து 2-வது கூட்டம்...
மக்களவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் பா.ஜ.க…..விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?
அரசியல் பரபரப்புகளுக்கிடையில் மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜுலை 03) சந்தித்துப் பேசவுள்ளார்.கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவுமக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அரசியல் நகர்வுகள் வேகம் பிடிக்கத் தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகள் ஓரணியில்...
கட்சித் தாவிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் தேசியவாத காங்கிரஸ் மனு!
அஜித்பவார் மற்றும் அவருடன் வெளியேறிய ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.“அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!தேசியவாத காங்கிரஸ் கட்சியின்...
“கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் விலகுவது புதிதல்ல”- சரத்பவார் பேட்டி!
மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் இணைந்திருக்கிறார். அவர் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 02) பதவியேற்றுக் கொண்டார். அத்துடன், அஜித்பவாரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் மாநில அமைச்சர்களாகப் பதவியேற்றுக்...
━ popular
தமிழ்நாடு
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...
