இந்தியா

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...

உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

கட்சியை உடைத்து மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரானார் அஜித்பவார்!

 மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் இணைந்திருக்கிறார். அவர் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 02) பதவியேற்றுக் கொண்டார்.இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்து அரசியல்...

பலத்த காற்றுடன் பெய்த கனமழை….வேரோடு முறிந்து விழுந்த மரங்கள்!

 புதுச்சேரியில் நள்ளிரவு முதல் விடியற்காலை வரை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், நகரின் பல்வேறு இடங்களிலும் 100- க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகம் மற்றும்...

பாறையில் இருந்து தண்ணீரில் குதித்த இளைஞர் உயிரிழப்பு!

 நீர்வீழ்ச்சியில் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் சுமன். இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுமன் தனது நண்பர்களுடன் ஆந்திரா மாநிலம், திருப்பதிக்கு அருகே...

ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு

வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும், வறுமையும் இருப்பதை தெரிந்து கொண்ட சிறுநீரகத்தை...

ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்த...

ஜூலை 20- ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

 நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.நீலகிரியில் சினிமா ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வரும் ஜூலை 20- ஆம்...

விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி

விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது.டெல்லியில் 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி,...

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்தது-25 பேர் பலி

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்தது-25 பேர் பலி மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்ருதி மகாமார்க் விரைவு சாலையில் 32 பேருடன் இன்று அதிகாலை பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென பேருந்து தீப்பிடித்து...

தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு- ஜல்சக்தித்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ள டி.கே.சிவக்குமார்!

 தென்பெண்ணையாறு நதிநீர் பிரச்சனைத் தொடர்பாக, உடனடியாகத் தீர்ப்பாயம் அமைக்கக் கூடாது என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!தென்பெண்ணையாறு நதிநீர் பிரச்சனைத் தொடர்பாக,...

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு!

 அஞ்சலகங்களில் குறிப்பிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!ஐந்து ஆண்டு முதலீட்டு காலம் கொண்ட ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 0.3% அதிகரிக்கப்பட்டு 6.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சலங்களில் செய்யப்படும்...

━ popular

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...