இந்தியா

உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….

கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...

“பதவி விலகப் போவதில்லை”- மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் திட்டவட்டம்!

 மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நீட்டித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தால் 100- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும்...

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க இன்றே கடைசி

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க இன்றே கடைசி ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.வரி ஏய்ப்பு, போலி கார்டுகள் மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்க ஆதாருடன் பான் எண்ணை இணைக்க உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச்...

“பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்”- சரத்பவார் அறிவிப்பு!

 எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு… பொதுமக்கள் கவலை!கடந்த ஜூன் 23- ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின்...

பிஷ்ணுபூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்!

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக, மணிப்பூர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.துருவ் விக்ரமை அடுத்து ஜீவாவுடன் இணையும் ‘டாடா’ பட இயக்குனர்!மணிப்பூர் மாநிலத்தில் சுமார்...

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்…. மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

 இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை, தமிழகம் உள்பட நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே இழுபறி?- வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்!ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகள், இஸ்லாமியர்களின் வாழ்வில் மிக...

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர்?

 மழைக்காலக் கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவைச் செயலகத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எஞ்சியுள்ள பணிகளை முடித்து புதிய நாடாளுமன்ற வளாகத்தில், மழைக்காலக்...

மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே இழுபறி?- வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்!

 மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடிக்கலாம் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.சஸ்பென்ஸ் திரில்லரில் ஹரிஷ் கல்யாண்….. வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!வரும் நவம்பர் மாதம், மத்திய பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றத்...

“சந்திராயன்- 3 விண்கலம் ஜூலை 13- ல் விண்ணில் ஏவப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!

 சந்திராயன்- 3 விண்கலம் வரும் ஜூலை 13- ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ (ISRO) அறிவித்துள்ளது.லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சமுத்திரகனி கூட்டணியில் ‘ஆர் யூ ஓகே பேபி’….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!நிலவை ஆய்வுச் செய்யும் முயற்சியாக,...

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு!

 கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூபாய் 315 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்புடெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன்...

அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை

அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை கர்நாடகாவில் அரசுத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கர்நாடகாவில் அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வந்த...

━ popular

சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி

தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்...