இந்தியா

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...

உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

பிரான்ஸ் அதிபருக்கும், அவர் மனைவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

 பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட சிதார் இசைக்கருவியை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அதிபரின் மனைவிக்கு சந்தன பேழையில் போச்சம்பள்ளி பட்டுத் துணியைப் பரிசளித்தார்.“ரூபாய் 928 கோடியில் பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல்”- அமைச்சர் சக்கரபாணி...

நமது நாட்டின் நம்பிக்கை, கனவுகளையும் சந்திரயான் -3 தாங்கி செல்லும்: பிரதமர்

நமது நாட்டின் நம்பிக்கை, கனவுகளையும் சந்திரயான் -3 தாங்கி செல்லும்: பிரதமர்நிலவை ஆராய்ச்சி செய்யும் இந்தியாவின் 3-வது பயணமான சந்திரயான்-3-ன் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் விண்வெளித்துறையைப் பொறுத்தவரை...

மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட் தேர்வு’ ஒத்திவைப்பு!

 மருத்துவ மாணவர்களுக்கான 'நெக்ஸ்ட் தேர்வு' மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வுகடந்த 2019- ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும்...

நிலவில் லேண்டர் எப்போது தரையிறங்கும்?- விரிவாகப் பார்ப்போம்!

 ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் LVM MK 3 ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 14) மதியம் 02.35 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ளது. நிலவு...

வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண் ஹரியானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.ஹரியானாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட...

திருப்பதி கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!

 சந்திரயான்- 3 திட்டத்தின் கவுண்ட்டவுன் இன்று தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி கோவை அணி அசத்தல்!ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3...

சந்திராயன் 3..விண்ணில் பாய கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது…இஸ்ரோ தகவல்…

இன்று பிற்பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கவுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.ஸ்ரீஹரிகொட்டாவின் 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 விநாடிகளில் சந்திராயன் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்...

பிரான்ஸுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!

 அரசுமுறைப் பயணமாக, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 13) காலை புறப்பட்டு சென்றார்.காவாலாவை தொடர்ந்து வரும் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கள் குறித்த அப்டேட்!பிரான்ஸ் நாட்டின் தேசிய தின அணி வகுப்பில்...

டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரிப்பு!

 இந்தியாவில் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ், கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 11,074 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டில் கிடைத்த லாபத்தை விட தற்போதைய லாபம்...

22 மாநிலங்களுக்கு ரூபாய் 7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி!

 22 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 7,532 கோடியை விடுத்தது மத்திய அரசு.“தோனி கையெழுத்து போட்ட பேட் கிடைக்கும்னு சொன்னாங்க, உடனே ஓகே சொல்லிட்டேன்”… கலகலப்பாக பேசிய யோகிபாபு!அதன்படி, தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 450 கோடியை...

━ popular

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...