இந்தியா
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
News365 -
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...
முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை 04.25 மணியளவில் உயிரிழந்தார்.செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்?கேரள மாநிலம், புதுப்பள்ளியில்...
அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் என்ன?- விரிவாகப் பார்ப்போம்!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அந்த அமைப்பின் அதிகாரங்கள் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.அமலாக்கத்துறை மலிவான அரசியல் நடவடிக்கைக்கு முத்தரசன் கண்டனம்இந்தியாவில் பொருளாதார கட்டங்களைக் கண்காணிக்கவும், பொருளாதாரக்...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்- 21 மசோதா தாக்கல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்- 21 மசோதா தாக்கல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 21 மசோதாக்கல் தாக்கலாகின்றன.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் மற்றும்...
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் மதச்சார்பற்ற ஜனதா தளம்?
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!கர்நாடகா மாநிலத்தில்...
பெங்களூருவில் கூடும் எதிர்க்கட்சிகள்- திட்டம் என்ன?
பெங்களூருவில் இன்று (ஜூலை 17) தொடங்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்தும், குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.‘சத்யதேவ் சட்ட அகாடமி’யைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மக்களவைத் தேர்தல் நெருங்கும்...
“சரத் பவார் எதுவும் தெரிவிக்கவில்லை”- அஜித் பவார் அணியின் ஜெயந்த் பாட்டீல் பேட்டி!
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை, அஜித் பவார் அணி சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தளபதி விஜயின் சொல்லுக்கிணங்க தொடங்கப்பட்ட பயிலகங்கள்!தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், தனது...
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித்பவார் திடீரென சந்தித்தது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – ஜூலை 20 முதல் விண்ணப்பம்அண்மையில் சரத் பவாருடன் ஏற்பட்ட அதிருப்தி...
ராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம்
ராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம்
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் குஜராத் மாநில சூரத் நீதிமன்றம் அளித்த தண்டனையை அம்மாநில உயர்நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதனால் ராகுல் காந்திக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு...
தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் தூக்கிவந்த இளைஞர்
தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் தூக்கிவந்த இளைஞர்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தன்னை தாக்கிய சிறுத்தையின்கால்களை கட்டி, பைக்கில் தூக்கி வந்த இளைஞரை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஹாசன் மாவட்டம் பாகிவாலு கிராமத்தைச் சேர்ந்த முத்துவை 9 மாத...
எரிமலை போல் பீரிட்ட தீ- ஆந்திராவில் பரபரப்பு
எரிமலை போல் பீரிட்ட தீ- ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ரஜோலு பகுதியில் தண்ணீருக்காக போடப்பட்டு கொண்டிருந்த ஆழ்துளை கிணற்றில் வாயு கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா...
━ popular
தமிழ்நாடு
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...
