இந்தியா
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
News365 -
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...
“ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்”- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் இன்று (ஜூலை 19) மாலை 03.30 மணிக்கு நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட 33 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்...
உத்தராகண்டில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழப்பு
உத்தராகண்டில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழப்பு
உத்தராகண்ட் மாநிலம் சாமோலியில் நீர்மின் திட்ட பணியின்போது மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் இருந்த மின்மாற்றி திடீரென வெடித்தது. நமாமி கங்கை...
பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீரை ஊற்றி அட்டுழியம்
பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீரை ஊற்றி அட்டுழியம்
ஓங்கோலில் கொடூரம் பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடி இளைஞன் மீது சிறுநீர் கழித்த சம்பவம் மறப்பதற்குள் ஆந்திராவில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. பிரகாசம்...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கவுள்ளது. வரும் ஆகஸ்ட் 11- ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும், இந்த கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் மசோதா உள்ளிட்ட 21 புதிய மசோதாக்களைத் தாக்கல்...
பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி – 5 பேர் கைது
பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி - 5 பேர் கைதுபெங்களூருவில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டுருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூருவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்....
‘NDA’ என்றால் என்ன?- பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 18) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே., புதிய தமிழகம், த.மா.கா உள்ளிட்ட கட்சிகள்...
“பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி ஆசைப்படவில்லை”- மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டம்!
எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இரண்டாவது கூட்டம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி,...
உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் மற்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவுக் காரணமாக, பெங்களூருவில்...
ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் – பிரதமர் மோடி
ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் - பிரதமர் மோடி
ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் இன்று திரண்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.பெங்களூருவில் இரண்டாம் கட்டமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஊழலை ஊக்குவிக்கவே...
உம்மன் சாண்டி மறைவு- கேரளாவில் பொது விடுமுறை அறிவிப்பு!
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இன்று (ஜூலை 18) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்...
━ popular
தமிழ்நாடு
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...
