இந்தியா
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
News365 -
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...
மணிப்பூர் முதல்வரை நீக்குங்கள்! மோடிக்கு கார்கே கோரிக்கை
மணிப்பூர் முதல்வரை நீக்குங்கள்! மோடிக்கு கார்கே கோரிக்கை
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விரிவான விளக்கமளிக்க வேண்டும் என 'INDIA' எதிர்பார்க்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தில் இளம்பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை...
சரத் பவாருக்கு அதிர்ச்சிக் கொடுத்த அஜித் பவார்!
நாகாலாந்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அஜித் பவார்...
க்யூட் முதுநிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புகளில் (PG) சேருவதற்கான க்யூட் (CUET) தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும் ‘லியோ’ டிரைலர்……. எப்போது தெரியுமா?நாடு முழுவதும் 295 நகரங்களில் நடந்த க்யூட் நுழைவுத் தேர்வை சுமார்...
மணிப்பூர் கொடூரம் தொடர்பாக 4 பேர் கைது!
மணிப்பூரில் நிகழ்ந்த கொடூர நிகழ்வு காரணமாக, நான்கு பேரை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும் ‘லியோ’ டிரைலர்……. எப்போது தெரியுமா?மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், இரண்டு பழங்குடியின பெண்கள்...
மணிப்பூர் – நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
மணிப்பூர் - நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்...
நாடாளுமன்றம் வந்த சோனியா காந்தியிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி!
நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த சோனியா காந்தியிடம் பிரதமர் நரேந்திர மோடி உடல்நலம் விசாரித்தார்.“இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் புகார்”- சிங்கப்பூர் பிரதமரின் அதிரடி நடவடிக்கை!நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) காலை 11.00 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து...
இடங்களைத் தேர்வு செய்து விட்டு சேராவிட்டால் நீட் எழுத ஓராண்டுக்கு தடை!
மருத்துவக் கலந்தாய்வில் இடத்தைத் தேர்வு செய்து விட்டு சேராவிட்டால், ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்- சீமான்அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான...
மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் களமிறங்க நேரிடும் – உச்சநீதிமன்றம்
மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் களமிறங்க நேரிடும் - உச்சநீதிமன்றம்
மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக வெளியான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மத்திய அரசு வழக்கறிஞரிடம் வேதனை தெரிவித்த உச்சநீதிமன்ற...
“மணிப்பூர் சம்பவத்தால் எனது இதயம் கனத்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி வேதனை!
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடைபெற்ற கொடூரங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளது.போலி இறப்பு சான்றிதழ்! பத்திரப்பதிவில் தில்லாலங்கடி!! வசமாக சிக்கிய எம்.எல்.ஏ மகன்மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...
துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்!
கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் ருத்ரப்பா ரமணி மீது காகிதங்களை வீசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.ஜூலை 22- ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!பெங்களூருவில் உள்ள கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு வருகை தந்த...
━ popular
தமிழ்நாடு
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...
