spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகுடியரசுத் துணைத் தலைவரை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

-

- Advertisement -

 

குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
Photo: TN Raj Bhavan

டெல்லியில் குடியரசுத் துணை தலைவரை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துப் பேசினார்.

we-r-hiring

அமித்ஷா, ஜெ.பி.நட்டாவை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

சனாதனச் சர்ச்சை விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமிழக ஆளுநரிடம் மனுக் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியும் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நான்கு நாள் பயணமாக, டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கருடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பயனுள்ள சந்திப்பைச் சந்திப்பை மேற்கொண்டுள்ளதாக ஆளுநர் மாளிகைத் தெரிவித்துள்ளது.

“மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம்”- தமிழக அரசு அறிவிப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்களையும் ஆளுநர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

MUST READ