இந்தியா
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
News365 -
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...
ரிலையன்ஸ் ஜியோ காலாண்டு லாபம் ரூபாய் 4,863 கோடியாக அதிகரிப்பு!
ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 4,863 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.திருமுல்லைவாயில் மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள்இது ஆண்டின், இதே காலாண்டில் கிடைத்த லாபத்தை விட 12% அதிகம் என...
“திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா காரணமா?”- நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில்!
திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு கொரோனா பாதிப்பு தான் காரணம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.‘சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள்’- திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!இந்தியாவில் இளைஞர் பலர், திடீரென...
மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பையில் போட்ட விவசாயிகள்
மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பையில் போட்ட விவசாயிகள்
தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் தொடர் மொழியின் காரணமாக சேதம் அடைந்த தக்காளி கால்நடைகளுக்கு உணவாக குப்பை தொட்டியில் கொட்டிய விவசாயிகளின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளியின் வரத்து...
‘சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள்’- திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள் வரும் ஜூலை 25- ஆம் தேதி இணையவழி மூலம் வெளியிட உள்ளதாக திருப்பதி திருமலைத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!ஆந்திராவில்...
“குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழப்பு”- குக்கி சமூக எம்.எல்.ஏ.க்கள் கூட்டறிக்கை!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களும்...
பழங்குடி பெண்களுக்கு கொடூரம் இழைத்த 4 பேருக்கும் காவல் நீட்டிப்பு!
மணிப்பூரில் பழங்குடியினர் பெண்களுக்கு குற்றம் இழைத்த நான்கு பேரை 11 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக, இரு இனக்...
இந்தியா- இலங்கை இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!
நாகப்பட்டினம்- இலங்கை இடையில் பயணியர் கப்பல் சேவையைத் தொடங்க முடிவுச் செய்துள்ளதாக இலங்கை அதிபர் உடனான சந்திப்புக்கு பின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.அதிமுகவினர் மோடிக்கு ஜால்ரா போடுகிறார்கள்- செஞ்சி மஸ்தான்இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள...
இலங்கையில் தமிழர்களுக்கு புதிதாக வீடு கட்டித் தரப்படும்- பிரதமர் மோடி
இலங்கையில் தமிழர்களுக்கு புதிதாக வீடு கட்டித் தரப்படும்- பிரதமர் மோடி
2 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் பிரதமர் மோடி-இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இடையே நடைபெற்ற ஆலோசனையில், இருநாடுகளுக்கிடையே...
மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் – ராஜ்நாத் சிங்
மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் - ராஜ்நாத் சிங்மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்ததை அடுத்து, மக்களவை நாள்...
ராகுல்காந்தி அவதூறு வழக்கு- எதிர்தரப்புக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்
ராகுல்காந்தி அவதூறு வழக்கு- எதிர்தரப்புக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்
ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவருக்கும், குஜராத் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் “மோடி” சமுதாயத்தை...
━ popular
தமிழ்நாடு
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...
