இந்தியா
உரிய நேரத்தில் ஆராயப்படும் என மனுவை தள்ளுபடி செய்தது – உச்சநீதி மன்றம்
News365 -
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய...
போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது; மக்கள் பீதி அடைய வேண்டாம் – இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!
நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், பொது தேவைக்கு...
ஐ.பி.எல் போட்டிகள் ரத்து! பிசிசிஐ அறிவிப்பு…
இதுவரை ஐ.பி.எல் தொடரின் 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை...
இந்தியாவில் அதிவேக இணையம்: ஸ்பேஸ் எக்ஸுடன் ஒப்பந்தம் செய்து ஸ்டார்லிங் சேவைக்கு வழிவகுக்கும் ஜியோ!
விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்...
10 வயது மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்!
தனது பத்து வயதான மாற்றுத்திறனாளி மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பெங்களூரு நகரில் சுங்கத் கட்டே என்ற பகுதியில் உள்ள பிரசன்னா லே அவுட்டில் வசித்து வருபவர் 28 வயதான சுமா....
பிரதமர் மோடி ‘எலி’யா??.. மன்னிப்பு கேட்க முடியாது.. – மல்லிகார்ஜுன திட்டவட்டம்..
நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்...

10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்
பள்ளியில் இரு ஆசியர்கள் மோதிக்கொண்ட நிலையில் சண்டையை தடுத்து நிறுத்த வந்த 10 வயது மாணவனை ஆசிரியர் முதல் மாடியில் இருந்து தூக்கி வீசிய நிலையில் படுகாயம் அடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நரகுண்ட் தாலுக்கா...
இந்தி அதற்கு பயன்படாது.. ஆங்கிலம் தான் பயன்படும்.. – ராகுல் காந்தி..
பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது , மாறாக ஆங்கிலம்தான் பயன்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தற்போது ராஜஸ்தானில்...

கர்நாடக சட்டமன்றத்தில் ‘சாவர்க்கர்’ படம்
கர்நாடக சட்டமன்றம் அவையில் சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், வல்லபாய் படேல், பஸவன்னா ஆகியோர் படங்களுடன் சாவர்க்கர் படத்தை திறந்து வைத்தார்.கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள சுவர்ண சவுதாவில் நாளை துவங்கி...
4 கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 கால்களுடன் பிற அதிசய பெண் குழந்தையை மருத்துவர்கள் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கமலா ராஜா...
தவறான எண்ணத்தில் நெருங்கினால் மின்சாரத்தால் தாக்கும் செருப்பு! விநோத கண்டுபிடிப்பு
கர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்,பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் கொண்ட பிரத்யேக காலணியை உருவாக்கி அசத்தி உள்ளார்.கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த...
கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் பறவைக் காய்ச்சல்; 8,000 கோழிக்களை கொல்ல அரசு முடிவு
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் கடந்த மாதம் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது.இதையடுத்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் கொல்லப்பட்டன. மேலும் பறவை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள்...
இனி இந்த நகரங்களில் 5ஜி சேவை!- ஒன்றிய அரசு அதிரடி
இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, நாக்பூர், புனே மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தா, சிலிகுரி ஆகிய நகரங்களில் இனி 5ஜி சேவை கிடைக்கும் என...
கர்நாடகவில் யானை பலி…. தமிழக லாரி ஓட்டுனர் கைது….
கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர் வனப்பகுதியில் லாரி மோதி யானை பலியானது. தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுல்பேட் தாலுக்காவில் பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து பெண் யானை ஒன்று மத்தூர் கிராமத்தில்...

━ popular
Breaking News
மீண்டும் இணைந்த ‘ஒரு நொடி’ படக் கூட்டணி…….. கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
ஒரு நொடி படக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் ஒரு நொடி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தமன் குமார் கதாநாயகனாக...