இந்தியா
காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
News365 -
உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...
புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ!!
News365 -
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி...
இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை
News365 -
3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர்...
இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....
டொக் பிசின் மொழியில் திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
பப்புவா நியூ கினியில் அந்நாட்டு தேசிய மொழியில் மொழிப் பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.“ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!பப்புவா நியூ கினி சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர...
பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து ஆசிப் பெற்ற பப்புவா நியூ கினி பிரதமர்!
பப்புவா நியூ கினிக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!ஜி7 உச்சி மாநாட்டை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இருந்து...
“ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
ரூபாய் 2,000 நோட்டுகளை வரும் செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும்; செப்டம்பர் 30- ஆம் தேதிக்கு பிறகு ரூபாய் 2,000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும், அதற்கான விண்ணப்பப் படிவத்தையும்...
உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால அமர்வுகள் அறிவிப்பு!
உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.“தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது”- அண்ணாமலை பேட்டி!உச்சநீதிமன்றத்திற்கு ஜூலை மாதம் 2- ஆம் தேதி வரை விடுமுறை காலமாக உள்ளது. எனினும், சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த...
2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த படிவம் வெளியீடு!
2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!அதில், வங்கிக் கிளையின் பெயர், அந்த வங்கியில் கணக்கு இருந்தால், அதன் எண், பணம் செலுத்துபவரின் பெயர்...
நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நேற்று (மே 20) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்...
சித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, 5 நாள்கள் இடைவெளிக்குப் பின், காங்கிரஸ் தலைவர்களின்...
அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!
டெல்லியில் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக, அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல் காந்தி பேச்சு!உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அதிகாரிகள்...
“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல் காந்தி பேச்சு!
இன்று (மே 20) மதியம் 12.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்...
பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிப்பு- ராகுல்காந்தி
பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிப்பு- ராகுல்காந்தி
காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, “பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்கள், காங்கிரஸ் தொண்அர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி. கர்நாடக...
━ popular
தமிழ்நாடு
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக...
