![தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/IIT-Madras_0-1.jpg)
இந்திய மாணவர்கள், தொழில்நுட்பக் கல்வியை தான்சானியாவில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.யில் பயில அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை ஐ.ஐ.டி.யின் மாதிரியைக் கொண்டு திறன்மிகு பேராசிரியர்கள் மூலம் தான்சானியாவில் உள்ள தீவு நகரமான சான்சிபாரில் சென்னை ஐ.ஐ.டி.யின் கிளை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமான பணிகள் முடிந்து வளாகத்தில் மாணவர் சேர்க்கை இந்த வருடம் முதல் தொடங்கியுள்ளது.
தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!
அதற்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் தொடங்கியிருப்பதாகவும், இந்திய மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதி விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.