இந்தியா
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
கே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்
கேரளாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கே.சி. வேணுகோபால், டெல்லியில் நாடாளுமன்ற வியூகங்களை...
ராகவ் சட்டா பதவி நீக்கம் – ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி நடவடிக்கை
ஆம் ஆத்மி கட்சியின் (AAP), மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ராகவ்...
ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம்
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய சுப்பிரமணியன் சாமியின் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.தனுஷ்கோடியிலிருந்து இலங்கை கிழக்கு கடற்கரைப் பகுதி வரை சுண்ணாம்பு கற்களாலான பாலம் போன்ற அமைப்பை ராமர் பாலம் என்று அழைக்ப்படுகிறது. சேதுசமுத்திர திட்டம்...
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு
பஞ்சாபில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மயங்கி விழுந்த ஜலந்தர் காங். எம்.பி., சந்தோக் சிங் செளத்ரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா யாத்ரா’...
ஜன.31 முதல் ஏப்.6 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி...
முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மறைவு- மோடி இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சரும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தேசியத் தலைவர்களில் ஒருவருமான சரத்யாதவ் காலமானார்.வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றிய சரத்யாதவ், மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தேர்வு செய்யப்பட்டார். 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ்,...
பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்திற்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்தின் போது மர்ம நபர்கள் வீசிய கற்களால் இரண்டு கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு வந்தே...
வைகுண்ட ஏகாதசி- திருப்பதியில் 11 நாட்களில் ரூ.42.88 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1ஆம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி சொற்கவாசல் திறக்கப்பட்டு 10 நாட்கள் உள்பட 11 நாட்களில் 7.08 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 42.88 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி...
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடமாக உள்ளது-பிரதமர் நரேந்திர மோடி
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.'உலகில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் நிபுணர்களும் இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது' என்று பிரதமர் மோடி கூறினார்.2023 ஜனவரி மாதம் 11ம் தேதி,...
ஹெக்டர், புதிய அடுத்த தலைமுறை காரின் விலை!
ஆட்டோ எக்ஸ்போ 2023: அடுத்த தலைமுறை ஹெக்டரின் விலை ₹ 14.72 லட்சத்தில் தொடங்கும் என MG Motor India அறிவித்துள்ளது .அடுத்த தலைமுறை ஹெக்டர் ஐந்து, ஆறு மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிய...
மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் குழந்தை உடல் நசுங்கி உயிரிழப்பு
பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்தனர்.தேஜஸ்வினி தனது கணவர் லோஹித் மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளுடன் ஹென்னூர் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, நாகவார...
மண்ணில் புதையும் நகரம்! உத்திராகண்ட்டில் பரபரப்பு
உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகரம் மண்ணில் புதைந்துவருகிறது. மேலும் 68 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.உத்திராகண்ட் மாநிலம் இமயமலை தொடரில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகள், சாலைகள், மலைகளில் நிலவெடிப்பு மற்றும் வேடுகளில்...
━ popular
இந்தியா
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத எண்ணிக்கையில் 2.40 லட்சம் மத்திய படையினர் தேர்தல் பணிகளுக்கு தேர்தல்...
