இந்தியா

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

கே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்

​கேரளாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கே.சி. வேணுகோபால், டெல்லியில் நாடாளுமன்ற வியூகங்களை...

ராகவ் சட்டா பதவி நீக்கம் – ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி நடவடிக்கை

ஆம் ஆத்மி கட்சியின் (AAP), மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ராகவ்...

அதானி குழும பங்குகள் விலை 4-வது நாளாக சரிவு

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை தொடர்ந்து 4-வது நாளாக சரிவை சந்தித்துள்ளன.அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன. அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் நிறுவன பங்குகளின்...

புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் காந்திய உறுதிமொழி எடுக்கப்பட்டது

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76 வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேசிய மாணவர் படையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்...

3 விமானங்கள் அடுத்தடுத்து விபத்து- விமானி பலி

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். மொரினா என்ற இடத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000...

மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விழுந்து விபத்து

ராஜஸ்தான் மாநிலம் பராத்பூரில் மொரினா என்ற இடத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 என்ற விமானங்கள் விழுந்து நொறுங்கியது.குவாலியரில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் விபத்திற்குள்ளாகி உள்ளது.போர் விமானங்கள் விழுந்த இடத்தில் மேலும் ஒரு விமானம் விழுந்ததாக தகவல்.மீட்பு...

தெலுங்கு நடிகர் தாரக்க ரத்னாவிற்கு திடீர் மாரடைப்பு – தீவிர சிகிச்சை

ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் தெலுங்கு தேச கட்சியின் தேசிய தலைவர் நாரா லோகேஷ் பாதயாத்திரையை தொடங்கிய நிலையில் இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் பேரனும் நடிகருமான தாரக்க ரத்னாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு...

புதிய கண்டுபிடிப்பு, மூக்கு வழியாக கொரோனா மருந்து!

கொரோனா தடுப்பு மருந்தை மூக்கு வழியாக செலுத்தும் புதிய முறையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கண்டுபிடிப்பை மத்திய அமைச்சர்கள் மன்சூக் மாண்டவியா, ஜித்தீந்திர சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். மேலும், இது உலகின் முதல் கண்டு பிடிப்பென்று...

டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டம்- அழகுற அணிவகுத்த தமிழ்நாடு ஊர்தி

74வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.டெல்லியில் குடியரசு தின விழாவில் அழகுற அணிவகுத்து வந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பார்வையாளர்களை...

பதான் படத்திற்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்

பெங்களூருவில் பதான் திரைப்படத்திற்கு எதிராக பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் இன்று சுமார் 200 திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி காவி உடையை அணிந்து ஆபாச நடனம் ஆடி உள்ளதை இந்துத்துவா...

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ரூ.2 லட்சம் திருட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ஊழியர் தூங்கி கொண்டுருந்தபோது ரூ. 2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக லட்டு விற்பனை செய்யும்...

மாநிலங்களவை பக்கமே செல்லாத இசையமைப்பாளர் இளையராஜா

குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பி.இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்பியாக இளையராஜா பதவியேற்றுக்கொண்டார். இளையராஜா, பிடி உஷா உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த 4 பேரை அண்மையில் மாநிலங்களவிஅ உறுப்பினராக பாஜக நியமித்தது....

━ popular

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...