இந்தியா

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

கே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்

​கேரளாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கே.சி. வேணுகோபால், டெல்லியில் நாடாளுமன்ற வியூகங்களை...

திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.7.68 கோடி காணிக்கை

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக வைகுண்ட ஏகாதசி ஒட்டி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஒரே நாளில் 7.68 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு...

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புத்தாண்டு பரிசு- 42 விமான சேவை

சென்னை-டெல்லி-சென்னை இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம், புத்தாண்டு பரிசாக, 02ம் தேதி திங்கள் கிழமையிலிருந்து 4 புதிய விமான சேவைகளை தொடங்கியுள்ளது. இதை அடுத்து சென்னை-டெல்லி- சென்னை இடையே  தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.சென்னை உள்நாட்டு விமான...

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் பதிவான கொரோனா உயிரிழப்பு

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு முதல் பலி உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதற்கான கட்டுப்பாடுகள் நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக எந்த ஒரு கொரோனா உயிரிழப்பும் பதிவாகாத...

20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் இழுத்து சென்றவர்களை தூக்கில் இடுக- அரவிந்த் கெஜ்ரிவால்

20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் இழுத்து சென்ற 5 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டெல்லி காஞ்சவாலா பகுதியில் பலினோ காருக்கு அடியில் 20 வயது பெண் ஒருவர் சுமார் 12...

சந்திரபாபு நாயுடு நடத்திய நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- 3 பெண்கள் பலி

ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கில புத்தாண்டு,பொங்கல்...

பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்- உச்சநீதிமன்றம்

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரபட்டுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில் 5...

2023ம் ஆண்டின் வருகை- மக்கள் கொண்டாட்டம்

2022 ஆம் ஆண்டு விடைப்பெற்று, புதியதாக பிறந்துள்ள 2023ஆம் ஆண்டை வான வேடிக்கைகளுடன் மகிழ்ச்சியாக வரவேற்கிறோம்.2023ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்று உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.உலகம் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் புத்தாண்டு...

அரசியல் களத்தை எதிர்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி

அரசியல் களத்தை எதிர்கட்சிகள் சரியாக புரிந்து கொண்டால் நிச்சயம் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று டெல்லியில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.https://twitter.com/i/status/1609094692494520322காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தன்னை எதிர்க்கும் போது அதிலிருந்து பயிற்சி...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2022-ல் கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.75 ஆக சரிந்துள்ளது.இந்தியாவில் தொடர்ந்து வர்த்தக பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில் தற்போது டாலருக்கு நிகரான...

இணைய வழி பண மோசடிகள் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி

இணையவழி பண பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.2022 - 2023 ஆம் நிதி ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனை மோசடிகள் பண...

━ popular

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை துணை ஆணையர் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் கட்டாயமாக ரசீது தர வேண்டும் என்றும்...