இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
இணைய வழி பண மோசடிகள் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி
இணையவழி பண பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.2022 - 2023 ஆம் நிதி ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனை மோசடிகள் பண...
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி இறப்பு – தலைவர்கள் இரங்கல்
வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு உயிரிழந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் 100 வயதான ஹீராபென் மோடி நேற்றைய முன்தினம் பிற்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேதா என்ற...
பிரதமர் மோடியின் தாயார் காலமானார்; உடல் நல்லடக்கம்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நரேந்திரமோடியின் தாயார் திருமதி. ஹீராபென், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 100. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,...
குஷ்பு நீங்கள் எந்த ஷாம்பு யூஸ் பண்ணுறீங்க?-மார்க்கண்டேய கட்ஜு
குஷ்பு நீங்கள் எந்த ஷாம்பு யூஸ் பண்ணுறீங்க? உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கேள்வி ?நடிகை குஷ்புவிடன் நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுகிறீர்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சமுக வலைதளத்தில் கேள்வி எழுப்பி உள்ளது நெட்டிசன்கள் பார்வையை...
ஆந்திராவில் போர் மற்றும் ராணுவ விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய போர் விமானங்கள்.ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக ராணுவ விமாங்கள் தரையிறக்கபட்டது.நாடு முழுவதும் அவசர காலங்களில் போர் மற்றும் ராணுவ விமானங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் தரையிறக்குவது போன்ற...
இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் BF 7 வைரஸ் பரவல் வேகமெடுக்கும்
உலகில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா பிஎஃப்7 உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.சீனாவில் ஒமைக்ரான் வைரசின் புதிய வகை பரவல் வேகம் எடுத்ததால், அந்நாடு திணறி வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில...
சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், தமிழ் புறக்கணிப்பு….? – ஒன்றிய அரசு
கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு 148 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழ் மொழிக்கு வெறும் 74 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்திற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி...
சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு- 8 பேர் பலி
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாகங்கா - பாமுரு சாலையில் உள்ள கந்துகூரில் உள்ள என்டிஆர்...
பிரதமரின் சகோதரர் குடும்பம் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்
மைசூரு நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தை சந்தித்த பிரதமரின் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர். சிறிய காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.பிரதமர் மோடி அவரது சகோதரர் பிரகலாத் மோடி இன்று அவரது மனைவி, மகன் மருமகள்...
பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு - ஜி-20 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசித்ததாக பேட்டி.மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
