இந்தியா

“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!

நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...

தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!

தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...

வைகுண்ட ஏகாதசி- திருப்பதியில் 11 நாட்களில் ரூ.42.88 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1ஆம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி சொற்கவாசல் திறக்கப்பட்டு 10 நாட்கள் உள்பட 11 நாட்களில் 7.08 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 42.88 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி...

உலகப் பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடமாக உள்ளது-பிரதமர் நரேந்திர மோடி

உலகப் பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.'உலகில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் நிபுணர்களும் இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது' என்று பிரதமர் மோடி கூறினார்.2023 ஜனவரி மாதம் 11ம் தேதி,...

ஹெக்டர், புதிய அடுத்த தலைமுறை காரின் விலை!

ஆட்டோ எக்ஸ்போ 2023: அடுத்த தலைமுறை ஹெக்டரின் விலை ₹ 14.72 லட்சத்தில் தொடங்கும் என MG Motor India அறிவித்துள்ளது .அடுத்த தலைமுறை ஹெக்டர் ஐந்து, ஆறு மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிய...

மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் குழந்தை உடல் நசுங்கி உயிரிழப்பு

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்தனர்.தேஜஸ்வினி தனது கணவர் லோஹித் மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளுடன் ஹென்னூர் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​நாகவார...

மண்ணில் புதையும் நகரம்! உத்திராகண்ட்டில் பரபரப்பு

உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகரம் மண்ணில் புதைந்துவருகிறது. மேலும் 68 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.உத்திராகண்ட் மாநிலம் இமயமலை தொடரில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகள், சாலைகள், மலைகளில் நிலவெடிப்பு மற்றும் வேடுகளில்...

வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவுகிறது

வட இந்தியாவில் கடுமையான குளிர் அலை மற்றும் அடர்த்தியான மூடுபனி பனிமூட்டம் நிலவுகிறது, என்பதால் IMD சிவப்பு எச்சரிக்கையை வெளியிடுகிறது.கடுமையான குளிர் அலை நிலைகள் மற்றும் அடர்த்தியான மூடுபனி தொடர்ந்து, நிலவி வருவதால் வானிலை ஆய்வு மையம் (IMD) நாட்டின்...

மதமாற்ற விவகாரத்தில் அரசியல் வேண்டாம்- உச்சநீதிமன்றம்

மதமாற்றம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டும் எனக்கோரி பா.ஜ.க.வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி...

ICAI CA இன்டர் மற்றும் இறுதி, 2022 முடிவுகள் வெளியீடு

ICAI CA இறுதி, இடை முடிவுகள் 2022 நேரடி அறிவிப்புகள்:CA இன்டர் மற்றும் இறுதி நவம்பர் முடிவுகள் icai.nic.in மற்றும் icai.org-ல் அறிவிக்கப்பட்டுள்ளன.ICAI CA இறுதி, இடை முடிவுகள் 2022 நேரடி அறிவிப்புகள்:INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS OF INDIA...

GATE 2023 ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு

GATE 2023 ஹால் டிக்கெட்டுகள் gate.iitk.ac.in - ல் வெளியிடப்பட்டன.கேட் 2023 அட்மிட் கார்டு லைவ் அப்டேட்கள், gate.iitk.ac.in -ல் கேட் ஹால் டிக்கெட், அட்மிட் கார்டுகள் முன்னதாக ஜனவரி 3 ஆம் தேதி வழங்கப்பட இருந்தன. ஆனால் செயல்பாட்டுக்...

டெல்லியில் குளிர் அலை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி

டெல்லியில் குளிர் அலை தொடர்ந்து நகரத்தை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி ஏற்பட்டுள்ளது.திங்கள்கிழமை காலை நகரம் அடர்த்தியான மூடுபனியால் மூடப்பட்டிருந்ததால், டெல்லியில் பார்வைத் திறன் தொடர்ந்து குறைவாகவே இருந்தது. இந்திய வானிலை ஆய்வு படி, டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் 25...

━ popular

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்...