இந்தியா
நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!
பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்...
“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!
நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...
மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள்...
புதிய கண்டுபிடிப்பு, மூக்கு வழியாக கொரோனா மருந்து!
கொரோனா தடுப்பு மருந்தை மூக்கு வழியாக செலுத்தும் புதிய முறையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கண்டுபிடிப்பை மத்திய அமைச்சர்கள் மன்சூக் மாண்டவியா, ஜித்தீந்திர சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். மேலும், இது உலகின் முதல் கண்டு பிடிப்பென்று...
டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டம்- அழகுற அணிவகுத்த தமிழ்நாடு ஊர்தி
74வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.டெல்லியில் குடியரசு தின விழாவில் அழகுற அணிவகுத்து வந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பார்வையாளர்களை...
பதான் படத்திற்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்
பெங்களூருவில் பதான் திரைப்படத்திற்கு எதிராக பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் இன்று சுமார் 200 திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி காவி உடையை அணிந்து ஆபாச நடனம் ஆடி உள்ளதை இந்துத்துவா...
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ரூ.2 லட்சம் திருட்டு
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ஊழியர் தூங்கி கொண்டுருந்தபோது ரூ. 2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக லட்டு விற்பனை செய்யும்...
மாநிலங்களவை பக்கமே செல்லாத இசையமைப்பாளர் இளையராஜா
குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பி.இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்பியாக இளையராஜா பதவியேற்றுக்கொண்டார். இளையராஜா, பிடி உஷா உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த 4 பேரை அண்மையில் மாநிலங்களவிஅ உறுப்பினராக பாஜக நியமித்தது....
ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம்
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய சுப்பிரமணியன் சாமியின் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.தனுஷ்கோடியிலிருந்து இலங்கை கிழக்கு கடற்கரைப் பகுதி வரை சுண்ணாம்பு கற்களாலான பாலம் போன்ற அமைப்பை ராமர் பாலம் என்று அழைக்ப்படுகிறது. சேதுசமுத்திர திட்டம்...
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு
பஞ்சாபில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மயங்கி விழுந்த ஜலந்தர் காங். எம்.பி., சந்தோக் சிங் செளத்ரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா யாத்ரா’...
ஜன.31 முதல் ஏப்.6 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி...
முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மறைவு- மோடி இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சரும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தேசியத் தலைவர்களில் ஒருவருமான சரத்யாதவ் காலமானார்.வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றிய சரத்யாதவ், மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தேர்வு செய்யப்பட்டார். 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ்,...
பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்திற்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்தின் போது மர்ம நபர்கள் வீசிய கற்களால் இரண்டு கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு வந்தே...
━ popular
அரசியல்
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்...
