இந்தியா
நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!
பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்...
“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!
நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...
மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள்...
மோடி ஆட்சியில் 9.6 கோடி கேஸ் இணைப்புகள், 11.17 கோடி கழிவறைகள்
2023- 24 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போதைய மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்தார்.ஒன்றிய...
என் சடலம் கூட பாஜக அலுவலகம் போகாது –
என் சவ உடல் கூட பாஜக அலுவலகம் போகாது. கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா பேச்சு.நான் இறந்த பிறகு என் உடல் கூட பாஜக அலுவலகம் செல்லாது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சீத்தராமைய்யா கடுமையாக பேசியுள்ளார்.அதேபோல் சித்தராமையா...
சென்னையில் ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு
சென்னையில் ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதை ஒட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.2023ஆம் ஆண்டுக்கான ஜி20 கல்வி செயற்குழு மாநாடு இன்று(31.01.2023) தொடங்கி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வரை...
நாடு, நாட்டு மக்களே முதன்மையானவர்கள் என்ற நோக்கில் செயல்படுவோம்- மோடி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய பிரதமர் மோடி, நாளைய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும். இந்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்த உலகமும் நமது பட்ஜெட்டை உற்றுநோக்குகிறது. நாடு முழுவதும் பெருமைப்படும்...
2047க்குள் புதிய இந்தியா- குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் எனது அரசு பணியாற்றிவருகிறது என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, “எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் எனது அரசு பணியாற்றிவருகிறது....
அதானி குழும பங்குகள் விலை 4-வது நாளாக சரிவு
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை தொடர்ந்து 4-வது நாளாக சரிவை சந்தித்துள்ளன.அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன.
அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் நிறுவன பங்குகளின்...
புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் காந்திய உறுதிமொழி எடுக்கப்பட்டது
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76 வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேசிய மாணவர் படையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்...
3 விமானங்கள் அடுத்தடுத்து விபத்து- விமானி பலி
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். மொரினா என்ற இடத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000...
மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விழுந்து விபத்து
ராஜஸ்தான் மாநிலம் பராத்பூரில் மொரினா என்ற இடத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 என்ற விமானங்கள் விழுந்து நொறுங்கியது.குவாலியரில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் விபத்திற்குள்ளாகி உள்ளது.போர் விமானங்கள் விழுந்த இடத்தில் மேலும் ஒரு விமானம் விழுந்ததாக தகவல்.மீட்பு...
தெலுங்கு நடிகர் தாரக்க ரத்னாவிற்கு திடீர் மாரடைப்பு – தீவிர சிகிச்சை
ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் தெலுங்கு தேச கட்சியின் தேசிய தலைவர் நாரா லோகேஷ் பாதயாத்திரையை தொடங்கிய நிலையில் இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் பேரனும் நடிகருமான தாரக்க ரத்னாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு...
━ popular
அரசியல்
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்...
