இந்தியா

“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!

நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...

தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!

தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...

சர்வதேச விமான கண்காட்சி- பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.பெங்களூரு நகரில் எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்,...

ஆந்திராவில் விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஆயில் டேங்கரை சுத்தம் செய்ய சென்ற கூலி தொழிலாளர்கள் ஏழு பேர் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தபுரம் மண்டலம் ஜி.ராகம்பேட்டாவில் அம்பட்டி சுப்பண்ணா என்பவர் எண்ணெய்...

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுமா? மக்களவையில் சரமாரி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா? என மக்களவையில் உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிகளை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டது குறித்து, மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, ஒன்றிய அரசு...

அதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ. ரூ.21,375 கோடி கடன்

அதானி குழும நிறுவனங்கள் மொத்தம் வாங்கியுள்ள 2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கிகளில் வழங்கிய கடன் மட்டும் 80 ஆயிரம் கோடி என்று தெரியவந்திருக்கிறது.அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன் மற்றும் பத்திரங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் உத்தரவை அடுத்து...

அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு பாதிப்பா?- அறிக்கை கேட்கும் ஆர்பிஐ

அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதானி குழும விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. அவை நடவடிக்கைகளை ஒத்துவைத்துவிட்டு விவாதம் நடத்த...

மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் – கமல் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட் இது என்று மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது...

ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது- நிர்மலா சீதாராமன்

ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.பட்ஜெட் உரையின்போது பேசிய நிர்மலா சீதாராமன், “ஆண்டிற்கு ஏழு லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு இனி வருமான...

செல்போன், டிவி விலை குறைகிறது- ஒன்றிய அரசு அதிரடி

தேக்னா அப்னா தேஸ் (உங்கள் நாட்டை பாருங்கள்) என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறைக்காக கொண்டு வரப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.பட்ஜெட் உரையின்போது பேசிய நிர்மலா சீதாராமன், “நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை என்பது...

ரயில்வே துறைக்கு ₹2,40,000 கோடி நிதி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்

இந்தாண்டு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2,40,00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றியபோது, “உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை விற்பதற்கு ஒற்றுமை அங்காடிகளை மாநிலங்கள் அமைப்பது ஊக்குவிக்கப்படும்....

மோடி ஆட்சியில் தனிநபர் வருமானம் ரூ.1.97 லட்சமாக உயர்வு

2023- 24 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போதைய மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்தார்.ஒன்றிய...

━ popular

விஜய் ஆட்சிக்கு வந்தபின் 20,881கோடி ரூபாய் கூடுதலாக கடன்- மாரிதாஸ் கடும் கேள்வி!

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை மாநில அரசின் தலையில் சுமார் ரூ.20,881 கோடிக்கு மேல் கூடுதல் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாக பிரபல ஊடகவியலாளர் மாரிதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தலைமை கணக்காயர்...