புதிய வடிவம் பெரும் ஆதார் – தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!
ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக...
ஆராய்ச்சி உலகில் புதிய புரட்சி – நிமிடங்களில் ‘Research Diagram’-களை உருவாக்கும் புதிய AI கருவி அறிமுகம்!
ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான வரைபடங்களை உயர் தரத்தில் உருவாக்க 'PAPERBANANA' என்ற புதிய...
ரூ.10 லட்சம் வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?
பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும்...
திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
News365 -
திராட்சை (Grape) என்பது Vtis பேரினத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரத்தில் விளையும்...
வெட்டிவேரின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்!
மருத்துவ குணங்கள் நிறைந்த வெட்டிவேருக்கு எலுமிச்சை வேர் என்ற பெயரும் உண்டு. இந்த வெட்டிவேரானது நீர்க்கடுப்பு, வயிற்றுக் கடுப்பு, தோல் அரிப்பு, உடல் சோர்வு, ஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் தீக்காயங்களுக்கு கூட இந்த வெட்டிவேரானது சிறந்த...
அழகு சாதன பொருளாக பயன்படும் நெல்லிக்காய்!
நாம் நெல்லிக்கனி என்பதை பேச்சு வழக்கில் நெல்லிக்காய் என்றுதான் அழைக்கிறோம். இந்த நெல்லிக்காயில் அதிக அளவிலான ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து கால்சியம், மெக்னீசியம் போன்ற ஏராளமான...
வெங்காயத்தாள் சாதம் செய்வது எப்படி?
வெங்காயத்தாளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி2, தைமின், கந்தக சத்து போன்றவை இருக்கின்றன. வெங்காயத்தாள் என்பது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், புற்றுநோயை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.தற்போது வெங்காயத்தாள்...
உதடுகளை பராமரிக்க இதை செய்யுங்கள்!
நாம் அனைவரும் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தனித்தனியாக பராமரித்து வருகிறோம். அதில் தற்போது உதட்டை பராமரிக்கும் வழிமுறைகளைப் பற்றி பார்ப்போம்.1. உதடு சிவப்பாக மாற பீட்ரூட் மற்றும் மாதுளம் பழம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும்...
அகத்திக் கீரையில் சூப் செய்து பார்க்கலாம் வாங்க!
அகத்திக் கீரை, ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. வாய்ப்புண், வயிற்று புண் ,தொண்டை புண் ஆகியவற்றை இந்த அகத்திக்கீரை சரி செய்கிறது. வாரம் ஒரு முறை இந்த அகத்திக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். மலச்சிக்கல்...
முகத்தை பளபளப்பாக்கும் ரோஸ் ஸ்கிரப்!
நம் சருமத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பதற்கு நாம் பல வகையான பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். அதன்படி நாம் மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நம் சருமத்தில் பலவகையான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.அதனால் சருமத்தை அழகாக வைத்திருப்பதற்கு பாதுகாப்பான வழிமுறைகளை...
சித்த மருத்துவ குறிப்புகள்!
சித்த மருத்துவ குறிப்புகள்:
மலச்சிக்கல்
மலச்சிக்கல் சரியாக அகத்திக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதனை காலை, மாலை என இரு வேளைகளில் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமடையும்.வாத நோய்
வாத நோய்...
இனிப்பான பாதுஷா செய்வது எப்படி?
இனிப்பான பாதுஷா செய்வது எப்படி?தேவையான பொருள்கள்:
மைதா மாவு - கால் கிலோ
வனஸ்பதி எண்ணெய் - 100 கிராம்
சமையல் சோடா - அரை ஸ்பூன்
சர்க்கரை - கால் கிலோ
எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, வனஸ்பதி, சமையல்...
பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்!
பரங்கிக்காய் என்பது குளிர்ச்சியான காய்கறிகளில் ஒன்றாகும். இது இயல்பிலேயே இனிப்பு சுவையை பெற்றிருப்பதால் சர்க்கரை பூசணி என்ற பெயரும் இதற்கு உண்டு.உடலில் உள்ள சூட்டை தணிக்க பரங்கிக்காய் உதவுகிறது.2. அதுமட்டுமில்லாமல் இது சிறுநீரகக்கல், பித்தப்பை கற்களை கரைக்கும்.3. அல்சரை...
எளிதில் கிடைக்கும் மூலிகை வகைகள் என்னென்ன…. அதை எப்படி பயன்படுத்தலாம்?
இந்த காலத்தில் மூலிகைகளை தேடி அலைந்து, பல இடங்களுக்கு சென்று அதை கண்டுபிடித்து கொண்டு வந்து, மருந்தாக பயன்படுத்துவது என்பது வேண்டாம் என்று பலரும் நினைப்பார்கள். ஏனெனில் இன்றுள்ள காலகட்டத்தில் யாருக்குமே நேரம் என்பது கிடையாது. ஆனால் சில மூலிகைகளை...
━ popular
க்ரைம்
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.சென்னை கிழக்கு அண்ணாநகர், ‘ஓ’பிளாக், 29வது தெருவில் உள்ள...


