லைஃப்ஸ்டைல்
ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!
முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
News365 -
அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...
சாம்சங் நிறுவனத்தின் அதிரடி: இந்தியாவில் ‘கேலக்ஸி F70 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்!
3 அட்டகாசமான வேரியன்ட்கள் - ரூ.25,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது!உலகின்...
ராயல் என்ஃபீல்டு அசத்தல் சாதனை: ஜூலை மாதத்தில் 1.18 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகள் விற்பனை!
கடந்த ஆண்டை விட 34.3% விற்பனை வளர்ச்சி பெற்று மாபெரும் சாதனைமுன்னணி...
மரவள்ளிக்கிழங்கு பாயாசம் செய்வது எப்படி!
மரவள்ளிக்கிழங்கில் பாயாசம் செய்து பார்க்கலாம் வாங்க.தேவையான பொருள்கள்:மரவள்ளி கிழங்கு - 250 கிராம்
வெல்லம் - 150 கிராம்
பால் - அரை லிட்டர்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் - 3
முந்திரி - 15
உலர் திராட்சை - 10
நெய் - 4...
கண் இமை முடி வளர்ச்சிக்கு இதை செய்யுங்கள்!
கண் இமை முடி வளர்ச்சிக்கு இதை செய்யுங்கள்!1. வைட்டமின் இ கேப்ஸ்யூல்களை எடுத்து அதிலிருந்து ஜெல் வடிவ மருந்தை ஒரு தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தினமும் இரவு நேரத்தில் சிறிய...
கண்வலிக்கிழங்கு மூலிகையின் மருத்துவ பயன்கள்!
GLORIOSA SUPERBA என்ற தாவர பெயர் கொண்ட கண்வலிக்கிழங்கு மூலிகை வகைகளில் சிறந்த ஒன்றாகும். இந்த கண்வலிக்கிழங்கினை கலப்பைக் கிழங்கு, கார்த்திகை கிழங்கு, செங்காந்தள்மலர் என்று வேறு பெயர்களை கொண்டு அழைக்கலாம். இந்த தாவரத்தினை இந்தியாவில் வியாபார நோக்கத்திற்காக பரவலாக...
ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு செய்து பார்க்கலாம் வாங்க!
ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு செய்து பார்க்கலாம் வாங்க!தேவையான பொருள்கள்:வாழைத்தண்டு - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
பச்சை வேர்க்கடலை - கால் கப்
சின்ன வெங்காயம்- 7
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை ஸ்பூன்
நெய் - சிறிதளவு
பால் - சிறிதளவு
கறிவேப்பிலை...
டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகும் நிலவேம்பு குடிநீரும் மக்களின் அச்சமும்!
தற்போது தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலானது பலரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலை, மற்ற காய்ச்சல்களைப் போல் மருந்து மாத்திரைகளால் சரி செய்ய முடியாது. இந்நிலையில் நிலவேம்பு குடிநீரை நாம் உட்கொண்டால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம்....
பாலக்கீரை கட்லட் செய்வது எப்படி?
கீரை வகைகளில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் பாலக்கீரையில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இவை தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுகிறது. தற்போது பாலக்கீரையில் கட்லட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான...
சித்தரத்தையின் மருத்துவ பயன்கள் என்னென்ன?
சித்தரத்தை மூலிகையில் இரண்டு பிரிவுகள் உண்டு. 1) சிற்றரத்தை 2) பேரத்தை. இந்தியாவில் பயிரிடப்படும் இந்த மூலிகையின் வேர் மருத்துவ குணம் நிறைந்தது. சித்தரத்தை மூலிகையானது பழங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்தரத்தையானது கிழங்கு வகையைச் சார்ந்தது. இவை பார்ப்பதற்கு மஞ்சள்...
முகத்தை அழகாக்கும் ஜாதிக்காய்…. எப்படி பயன்படுத்துவது?
நாம் சமையலறையில் பயன்படுத்தும் ஜாதிக்காய் முகத்தை அழகாக்கவும் பயன்படுகிறது. அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.1. முகம், கண்ணம், மூக்கு ஆகிய இடங்களில் கருமை நிறத் திட்டுக்கள் காணப்படும். இவற்றை சரி செய்ய ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து, சந்தனம் ஆகியவற்றை தண்ணீர் தெளித்து நன்றாக...
ஆவாரம் பூவின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!
ஆவாரம் பூ ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. மனிதனை நோய் ஏற்படாமல் பாதுகாக்க இந்த ஆவாரம் பூ உதவுகிறது. தற்போதுள்ள காலகட்டங்களில் பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றை தடுப்பதற்கு இந்த ஆவாரம் பூ உதவுகிறது.ஆவாரம் பூவினை எப்படி, எந்தெந்த...
சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே மிகவும் சிறியதானவை சுண்டைக்காய். இதனை ஊட்டச்சத்துக்களின் சேமிப்பு கிடங்கு என்று கூட கூறலாம். கிருமிகள் முதல் கொழுப்புகள் வரை நம் உடம்பில் தேவையில்லாமல் இருப்பவற்றை அளிப்பதில் இந்த சுண்டைக்காய் முக்கிய பங்காற்றுகிறது.
அந்த வகையில் நோய்...
━ popular
லைஃப்ஸ்டைல்
ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!
முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் தனது முன்னாள் ஊழியர்கள் இருவர் மீது சர்வதேசத் தொழில்நுட்ப...
