லைஃப்ஸ்டைல்
தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!
தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...
ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!
முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
News365 -
அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...
சாம்சங் நிறுவனத்தின் அதிரடி: இந்தியாவில் ‘கேலக்ஸி F70 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்!
3 அட்டகாசமான வேரியன்ட்கள் - ரூ.25,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது!உலகின்...
இலந்தை பழத்தில் இத்தனை மருத்துவ குணங்களா?
இலந்தை பழங்கள் இன்றும் பல கிராமங்களில் கிடைக்கின்றன. இலந்தை பழமானது 4000 ஆண்டுகளுக்கு முந்தையது பழமாக இருந்தாலும் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றன. தமிழகத்தின் வறட்சி பகுதிகளிலும் கூட தானாக வளரக்கூடியது இந்த இலந்தைபழம். குளிர் காலங்களில் இவை பூத்து,...
வெயிலால் கருத்த முகம் வெளுப்பாக இந்த ஒரு பொருள் போதும்!
வெயிலினால் நம் முகம் கருமை அடைந்து அத்துடன் சில சரும பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதனை தடுக்க கடலை மாவை பயன்படுத்தலாம். நம் முகஅழகை பேணி பாதுகாப்பதில் கடலைமாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. கடலை மாவினை தினமும் பயன்படுத்தி வந்தால் நல்ல...
வெஜிடபிள் வெள்ளை குருமா செய்வது எப்படி?
வெஜிடபிள் வெள்ளை குருமா செய்வது எப்படி?தேவையான பொருள்கள்:
கேரட் - கால் கப்
பீன்ஸ் - கால் கப்
காலிஃப்ளவர் - கால் கப்
பட்டாணி - கால் கப்
உருளைக்கிழங்கு - கால் கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை - கால் ஸ்பூன்
லவங்கம் -...
கருவில் உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக வளர இதை செய்யுங்கள்!
கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரவும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் ஏற்ற ஊட்டச்சத்துக்கள் குறித்து பார்க்கலாம்.1. கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்கு கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர வேண்டும். கீரை வகைகளையும் சாப்பிட வேண்டும்.2. பேரிச்சம்பழம்,...
சுவையான இளநீர் பொங்கல் செய்வது எப்படி?
இளநீர் பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:பச்சரிசி - 2 கப்
இளநீர் - 4 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 2 கப்
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
தேங்காய் பால் - 1 1/2 கப்
இளநீர் (வழுக்கை தேங்காய்)...
குளிர்காலங்களில் இவற்றை கடைபிடித்தால் நீங்கள் ஆரோக்கியமாக வாழலாம்!
மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சி பெரிதளவு உதவுகிறது. அதன்படி அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து வந்தால் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். நாள் ஒன்றுக்கு 45 நிமிடங்களாவது தொடர்ச்சியாக நடக்க வேண்டும். இவ்வாறு நடப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு...
தொட்டால் சிணுங்கி மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!
தொட்டால் சிணுங்கி என்பது தமிழ்நாட்டில் உள்ள எல்லா பகுதிகளிலும் தானாக வளரக்கூடியது. இது ஈரப்பதமான தரையில் 5 சென்டிமீட்டர் வரை படரக்கூடியது. இதன் இலைகளின் இடையில் ஊதா நிற பூக்கள் இருக்கும். அதாவது மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறமாகவும்...
இந்த கிறிஸ்மஸ்க்கு இப்படி ஒரு முறை சாக்லேட் கேக் செஞ்சு பாருங்க!
பண்டிகை காலங்களில் பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்மஸ் என்றாலே கேக் தான். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக் தற்போது வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.சாக்லேட் கேக் செய்ய தேவையான பொருட்கள்:மைதா மாவு - 200 கிராம்
சர்க்கரை...
நகங்களை பராமரிக்க இதை செய்யுங்கள்!
நகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க பின்வரும் முறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்.1. எலுமிச்சையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, விரல் நகங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.2. எலுமிச்சம் பழத் தோலை பயன்படுத்தி...
மருதம் பட்டையை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
மருத மரம் என்பது எப்பொழுதுமே பசுமையாக காட்சியளிக்க கூடியது. மருத மரத்தை மருத்துவ மரம் என்றே கூறலாம். ஏனெனில் அவ்வளவு மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது இந்த மருத மரம். அந்த காலங்களில் நம் முன்னோர்களால் சாலை ஓரங்களில் நடப்பட்ட மரம்...
━ popular
தமிழ்நாடு
“ஒரு நடிகனுக்கு ஓட்டுப் போட்ட நாட்டுக்கு இதுதான் கதி!” – முதலமைச்சர் விஜய்யை மரண அடி அடித்து, கள்ளச்சந்தை முதல் ஊழல் வரை தோலுரித்த சீமான்!
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை நோக்கி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய அதிரடித் தாக்குதல் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு...
