லைஃப்ஸ்டைல்

தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!

தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...

ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!

முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...

சாம்சங் நிறுவனத்தின் அதிரடி: இந்தியாவில் ‘கேலக்ஸி F70 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

3 அட்டகாசமான வேரியன்ட்கள் - ரூ.25,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது!உலகின்...

தலைமுடி உதிராமல் தடுக்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெண்கள் ஆண்கள் ஆகிய இரு பாலருக்குமே அவர்களின் அழகை பூர்த்தி செய்வது தலைமுடிதான். இன்றுள்ள காலகட்டத்தில் பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது. அதனால் பலரும் கடைகளில் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு வகைகளையும், வேறு சில பொருட்களையும் வாங்கி பயன்படுத்துகிறார்கள்....

காரசாரமான கத்தரிக்காய் ஃப்ரை செய்து பார்க்கலாமா?

கத்தரிக்காய் ஃப்ரை செய்வது எப்படி?கத்தரிக்காய் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் -1/4 கிலோ மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் - அரை ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கடுகு - தேவையான...

திருநீற்றுப் பச்சிலையில் இவ்வளவு பயன்களா?

சிறந்த மூலிகை வகைகளில் திருநீற்றுப் பச்சிலையும் ஒன்று. திருநீற்றுப் பச்சிலையின் செடியில் உள்ள இலைகள் மிகுந்த மணம் உடையவை. மலைப்பிரதேசங்களில் அதிகம் வளரும் இந்த செடிகளை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் வளர்க்கப்படுகிறது.நறுமணம் வீசும் இதன் இலைகளை பறித்து அரைத்து...

மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!

மக்காச்சோள கூழ் வற்றல் செய்வதற்கு தேவையான பொருட்கள்: மக்காச்சோள மாவு -ஒரு கப் அரிசி மாவு -அரை கப் உப்பு- தேவையான அளவு சீரகம்- ஒரு ஸ்பூன் பிரண்டைச் சாறு- 2 ஸ்பூன் பெருங்காயம் -கால் ஸ்பூன் பச்சை மிளகாய்- 10-15செய்முறை: முதலில் பச்சை மிளகாயை விழுது போல் அரைத்துக் கொள்ள...

ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

ஆளி விதைகளில் இரு வகைகள் உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்தில் இருக்கும் மற்றொன்று காவி நிறத்தில் இருக்கும். காவி நிறத்தில் உள்ள ஆளையும் மஞ்சள் நிறத்தில் உள்ள ஆளையும் ஒத்த ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. ஆளி என்பது ஆயிரம் ஆண்டுகளாக உணவுப்...

இனிப்பான பச்சை பயிறு லட்டு எப்படி செய்யலாம்?

பச்சைப்பயிறு லட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்:பச்சை பயிறு - 150 கிராம் வெல்லம் - 50 கிராம் ஏலக்காய் - 1 தேங்காய் - கால் மூடி உப்பு - ஒரு சிட்டிகைசெய்முறை:பச்சை பயிறு லட்டு செய்வதற்கு முதலில் பச்சை பயிறை 8 மணி நேரம்...

கருப்பு உப்பில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

கருப்பு உப்பு சமைப்பதற்கு மட்டும் பயன்படுவது அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இனிப்பிற்கு பதிலாக வெல்லம் பயன்படுத்திக் கொள்ளலாம். மிளகாய் தூள் காரத்திற்கு பதிலாக மிளகுத்தூள் காரம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உப்பிற்கு பதிலாக...

இந்த மாதிரி ஒரு முறை இடியாப்பம் செய்து பாருங்க!

இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:பாசிப்பருப்பு - 1 கையளவு சாமை மாவு - 1 கப் குதிரைவாலி மாவு - 1 கப்வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:கடலை பருப்பு - ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை - ஒரு ஸ்பூன் துவரம்...

உடல் வலிமைக்கு அமுக்கிரா கிழங்கு…. மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

அமுக்கிரா கிழங்கு என்பது இயல்பிலேயே கசப்பு சுவை கொண்டது. இது நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மனச்சோர்வு ,வாதம் போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாங்க.இந்த அமுக்கிரா கிழங்கினை பொடியாக்கி நெய்யில்...

குறையில்லாமல் சமைக்க சில சமையல் டிப்ஸ்!

குறையில்லாமல் சமைக்க சில சமையல் டிப்ஸ்!1. குழம்பில் உப்பு அதிகமானால் பொட்டுக்கடலை மாவு அல்லது சோள மாவு பாலில் கலந்து குழம்பில் சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் உப்பின் அளவை சரி செய்யலாம்.2. கூட்டு, பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால்...

━ popular

“ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாதவர் முதல்வர் விஜய்!” – உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!

தமிழகத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள மிக முக்கியமான வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அவசரகதியாகக் கைது செய்துள்ள ஆளுங்கட்சியின் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர்...