லைஃப்ஸ்டைல்

தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!

தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...

ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!

முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...

சாம்சங் நிறுவனத்தின் அதிரடி: இந்தியாவில் ‘கேலக்ஸி F70 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

3 அட்டகாசமான வேரியன்ட்கள் - ரூ.25,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது!உலகின்...

நீரழிவு நோயை குணப்படுத்துமா நாவல் பழம்?

நாவல் பழத்தில் இரும்பு சத்து , கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. நாவல் மரத்தில் இருக்கும் பழம், இலை, மரப்பட்டை, விதை போன்ற அனைத்துமே மருத்துவ குணங்கள் உடையது.நாவல் மர இலைகளை நசுக்கி சாறு எடுத்து காலை...

காது சம்பந்தமான பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்!

காதுகளில் உள்ள அழுக்குகளை நீக்க ஆமணக்கு பூச்சாறு, மணத்தக்காளி இலைச் சாறு ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை காதில் விட காதில் உள்ள அழுக்குகள் வெளியேறும் அதே சமயம் கிருமிகளும் நீங்கும்.சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒரு துளி தைவேளை...

மார்கழி மாதத்தில் விளையும் அதலைக்காயின் அற்புத குணங்கள் பற்றி அறிவோம்!

கண்மாய் கரைகள், வேலியோரப் பகுதிகளில் வளரக்கூடிய கொடி வகை தான் அதலைக்காய். இவை கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் விளையும் காய். எனவே இதனை காய வைத்து வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துவார்கள்.தற்போது அதலைக்காயின் அற்புத குணங்கள் பற்றி பார்ப்போம்.அதலைக்காய்...

கைகளின் நிறம் அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வெயிலினால் முகம், கை, கால்கள் போன்றவை கருமை அடைகின்றன. அதிலும் முகம் ஒரு நிறமாகவும் கை ஒரு நிறமாகவும் கால் ஒரு நிறமாகவும் கூட இருக்கும். இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இந்த டிப்ஸை ஃபாலோ...

நரம்புகளை வலுவாக்கும் நாயுருவி மூலிகை!

நாயுருவி என்பது அனைத்து விதமான சூழ்நிலையிலும் வளரக்கூடியது. இவற்றின் இலைகள் முட்டை வடிவத்தில் இருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்கள் சிறியதாகவும் மலர்க்கொத்து நீண்டதாகவும் காணப்படும்.இந்த நாயுருவி மூலிகைக்கு காஞ்சரி சரமஞ்சரி, மாமுனி, நாயரஞ்சி, செந்நாயுருவி, படருருக்கி போன்ற பல...

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய நீங்கள் செய்ய வேண்டியவை!

பெரும்பாலானவர்களுக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருக்கும். இளம் வயதினருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். அதனால் மூக்குப்பகுதி சொரசொரப்பாகவும் பார்ப்பதற்கு அசிங்கமாகவும், கருமையாகவும் தெரியும்.இதனை தடுக்க வெளியில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு தற்போது இயற்கையான முறையிலேயே...

வல்லாரையில் ஒரு தடவை ஊறுகாய் செய்து பாருங்கள்!

வல்லாரை ஊறுகாய் செய்வதற்கு தேவையான பொருட்கள்:வல்லாரைக்கீரை 200 கிராம் தேங்காய் - ஒரு மூடி பச்சை மிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 50 கிராம் வெந்தயம் - அரை ஸ்பூன் உப்பு - தேவையான அளவு பூண்டு - எட்டு பல் வற்றல் - 4 எலுமிச்சை -...

வேரிலிருந்து பழம் வரை மருத்துவ குணங்கள் கொண்ட இலுப்பை மரம்!

நாம் வளர்க்கும் மரங்கள் ஆனது வெறும் நிழல்களை மட்டும் தருவதில்லை. அனைத்து உயிர்களும் சுவாசிக்கும் அளவில் பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. புவி வெப்பத்தை குறைத்து மழையை கொடுக்கின்றன. இயற்கையின் படைப்பில் இத்தகைய அற்புத குணங்களை கொண்டிருக்கும் மரங்கள் மனிதனுக்கு...

மலேரியா காய்ச்சலையும் குணப்படுத்தும் கோரைக்கிழங்கின் அற்புத குணங்கள்!

கோரைக்கிழங்கு என்பது நமக்கு அருகில் மிக எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகையாகும். பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட கோரைக்கிழங்கு எவ்வித காய்ச்சலையும் குணமாக்கும் தன்மை கொண்டது. அந்த வகையில் மலேரியா காய்ச்சலையும் குணப்படுத்தக்கூடிய திறன் இந்த கோரைக்கிழங்கில் இருக்கிறது. மேலும் மாதவிலக்கை...

உத்தாமணி மூலிகையின் மருத்துவ குணங்கள்!

உத்தாமணி மூலிகையானது கசப்பு சுவையும், காரப் பண்புகளும் கொண்டது. இந்த உத்தாமணி இரைப்பு, இருமல், வீக்கம், நடுக்கம் முதலியவற்றை சரி செய்யும்.உத்தாமணி இலை சாறு மூக்கடைப்பை சரி செய்யும். மேலும் இவை கருப்பைக்கான சத்து மருந்தாகவும் பயன்படுகிறது.உத்தாமணி இலை சாறு...

━ popular

“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!

தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...