லைஃப்ஸ்டைல்

தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!

தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...

ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!

முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...

சாம்சங் நிறுவனத்தின் அதிரடி: இந்தியாவில் ‘கேலக்ஸி F70 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

3 அட்டகாசமான வேரியன்ட்கள் - ரூ.25,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது!உலகின்...

அல்சர் நோய் ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் வழிமுறைகளும்!

நாம் உண்ணும் உணவு வகைகளை விரைவில் செரிமானம் அடைய செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் எனும் அமிலம் சுரக்கும். இந்த அமிலம் அதிகமாக சுரக்கும் காரணத்தால் இரைப்பை மற்றும் சிறுகுடல் சுவர்களில் உள்ள மியூகோசா படலம் சிதைந்து புண்கள்...

கருப்பை நீர்க்கட்டி ஏற்பட காரணங்களும் அதை தடுக்கும் முறைகளும்!

இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் கருப்பை நீர்கட்டியினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் உணவு முறைகளை சரியாக பின்பற்றாததுதான். இதனால் பிறப்பதில் சிரமம் உண்டாகிறது.தற்போது இந்த கருப்பை நீர்க்கட்டிகள் ஏற்படும் காரணங்களையும் தடுக்கும் வழிமுறைகளையும் பார்ப்போம்.காரணங்கள்: மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு,...

அழகு அதிகரிக்க… இரவு தூங்குவதற்கு முன் இதை செய்யுங்கள்!

இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் சில அழகு குறிப்புகளை பின்பற்றினால் நம் அழகு அதிகரிக்கும். அந்த வகையில் கெமிக்கல் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையாகவே முக அழகை அதிகப்படுத்தலாம். அதே சமயம் வயதானாலும் இளமையாக இருக்கலாம்.தற்போது அழகு...

ஆரோக்கியமான வரகு – கோதுமை பணியாரம்…..செய்து பார்க்கலாம் வாங்க!

ஆரோக்கியமான வரகு கோதுமை பணியாரம்!வரகு - கோதுமை பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:வரகரிசி மாவு - ஒரு கப் கோதுமை மாவு - அரை கப் வெல்லம் - அரை கப் வாழைப்பழம் - 2 எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை:பணியாரம் செய்வதற்கு முதலில் வெல்லத்தை...

சிவப்பு அவலில் சப்பாத்தி செய்வது எப்படி?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சிவப்பு அவலை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.தற்போது சிவப்பு அவல் சப்பாத்தி எப்படி செய்வது என பார்ப்போம்.சிவப்பு அவல் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:சிவப்பு அவல் - ஒரு கப் கோதுமை...

கருவேலம்பட்டையின் சிறப்பு குணங்கள்!

கருவேல் மூலிகையில் இருக்கும் கொழுந்து, இலை, வேர்ப்பட்டை, பிசின், மரப்பட்டை ஆகியவைகளும் மருத்துவ பயன் தரும் பாகங்களாகும். கருவேல் ஒரு கெட்டியான மரமாகும். இவை தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும் மலைகளிலும் வளரக்கூடியவை. இவற்றில் உள்ள மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்....

துத்தி இலையில் இவ்வளவு பயன்களா?

துத்தி மூலிகை இயல்பிலேயே இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி மூலிகை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதை நம் தோளில் பட்டால் அரிப்பு ஏற்படும். இவை கடற்கரை ஓரங்கள் சமவெளிகளில் படர்ந்து காணப்படும். தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் வளர்கிறது....

GOLDEN AGE COMING SOON!!!!!மாற்றம் ஒன்றே மாறாதது

கூர்ந்து கவனித்துப் படியுங்கள்.புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று..தவறாமல் படியுங்கள்...2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?என்னென்ன தொழில்கள் இருக்காது ??நிலைமை இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம தான் நம்மள மாத்திக்கணும்..1998 இல் தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு...

சர்க்கரையை வைத்து முக அழகை அதிகப்படுத்தலாமா…. எப்படி?

நம் சமையலறையில் இருக்கும் சர்க்கரையை பயன்படுத்தி நம் முக அழகை அதிகப்படுத்தலாம். வாருங்கள் எப்படி என்பதை பார்க்கலாம்.சிறிய அளவு சர்க்கரையை எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து அதனை சருமத்தில் மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள்...

டேஸ்டான அசோகா அல்வா செய்வது எப்படி?

அசோகா அல்வா செய்ய தேவையான பொருள்கள்:பாசிப்பருப்பு -100 கிராம் சர்க்கரை - 200 கிராம் கோதுமை மாவு - 2 ஸ்பூன் முந்திரிப் பருப்பு - 10 நெய் - 50 கிராம் கேசரி பவுடர் - சிறிதளவுஅசோகா அல்வா செய்யும் முறை:முதலில் அடுப்பில் ஒரு கடாயை...

━ popular

“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!

தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...