லைஃப்ஸ்டைல்
தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!
தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...
ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!
முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
News365 -
அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...
சாம்சங் நிறுவனத்தின் அதிரடி: இந்தியாவில் ‘கேலக்ஸி F70 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்!
3 அட்டகாசமான வேரியன்ட்கள் - ரூ.25,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது!உலகின்...
நஞ்சறுப்பான் மூலிகை பற்றி தெரியுமா?
நஞ்சுறுப்பான் மூலிகை நீண்ட சதை நிறைந்த வேர்களுடைய கொடி வகை தாவர வகைகளில் ஒன்று. இவற்றில் பூக்கள் வளரிய மஞ்சள் நிறத்துடன் உட்பக்கம் இளஞ்சவப்பாக சிறிய கொத்துக்கள் காணப்படும். தென்னிந்தியாவில் சமவெளி மழைப்பகுதிகளில் ஆயிரம் மீட்டர் உயரம் வரை பரவி...
பெண்களுக்கு நன்மை தரும் அத்திப்பழம்!
நம் உடல் ஆரோக்கியத்திற்கு அத்திப்பழம் மிகவும் பயன்படுகிறது. அதேசமயம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யவும் அத்திப்பழம் உதவுகிறது. அத்திப்பழத்தை இரவில் ஊற வைத்து சாப்பிடுவதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை விரைவில் குணப்படுத்தலாம்.அதுமட்டுமில்லாமல் கரு வளர்ச்சிக்கும் இந்த அத்திப்பழம்...
10 நாட்களில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா?….. டிப்ஸ் இதோ!
நம்மில் பலருக்கு உடல் எடையை குறைப்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. அதற்கு உணவு கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இதை எல்லோராலும் பின்பற்ற முடிவதில்லை. சமயம் இந்த உடல் எடை அதிகரிப்பதினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது....
ஆரோக்கியமான கேழ்வரகு தட்டு வடை செய்து பார்க்கலாம் வாங்க!
கேழ்வரகு தட்டு வடை செய்ய தேவையான பொருட்கள்:கேழ்வரகு மாவு - 50 கிராம்
உளுந்து - 50 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம்
வெங்காயம் - தேவையான அளவு
மிளகாய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவுகறிவேப்பிலை,...
மார்கழி மாதத்தில் பின்பற்ற வேண்டிய அழகு குறிப்புகள்!
மார்கழி மாதத்தில் குளிர் அதிகமாக இருப்பதால் உடலில் வறட்சி ஏற்படுகிறது. அதனால் முகம், கை, கால்கள், உதடு போன்றவைகளில் வெடிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அந்த இடங்கள் கருமையாகவும் தோற்றமளிக்கின்றன.இவைகளை தடுக்க தற்போது சில எளிமையான அழகு குறிப்புகளை பார்க்கலாம்.தேங்காய் எண்ணெயை...
அழிஞ்சில் மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!
அழிஞ்சில் மூலிகையானது எல்லா வகையான நிலங்களிலும் வளரும் சிறு செடி வகையாகும். இவற்றின் விதை, இலை, வேர்ப்பட்டை முதலியன மருத்துவ பயன்கள் கொண்டவை. இந்த அழிஞ்சில் மரத்தில் சிவப்பு, வெள்ளை, கருப்பு என வெவ்வேறு நிறங்களில் பூக்கள் உடைய மரங்களும்...
எலும்புகளுக்கு வலிமை தரும் பேரீச்சம்பழ பாயாசம் செய்வது எப்படி?
பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்பு சத்துகள் இருக்கின்றன. இவை எலும்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது. அதே சமயம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்திகளையும் அதிகரிக்கிறது. குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இந்த பேரிச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதனால் நல்ல...
சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ்…. அவல் கட்லெட் செய்வது எப்படி?
அவல் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:அவல் - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -...
ஆமணக்கில் இவ்வளவு பயன்களா?
ஆமணக்கு விதை, இலை, வேர், எண்ணெய் ஆகியவை இயல்பிலேயே கசப்புத் தன்மையை உடையது. அதே சமயம் வெப்பத்தன்மையும் கொண்டவையாகும். ஆமணக்கு பெருஞ்செடிகளாகவோ, சிறு மரங்களாகவோ வளரும் தன்மை உடையது. இலைகள் மிகப்பெரியதாகவும் அகன்றதாகவும் காணப்படும். பத்து அடி உயரம் வரை...
குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு இதோ!
குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு:அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் குடல் புண் சரியாகும் அத்துடன் வயிற்றில் உள்ள புழுக்களும் அழியும்.மணலிக்கீரை சாறில் சிறிதளவு வாய் விளங்கத்தை அரைத்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் அழியும்.மாதுளம் பழங்களை அடிக்கடி...
━ popular
தமிழ்நாடு
“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!
தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...
