spot_imgspot_img

லைஃப்ஸ்டைல்

புதிய வடிவம் பெரும் ஆதார் – தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக...

ஆராய்ச்சி உலகில் புதிய புரட்சி – நிமிடங்களில் ‘Research Diagram’-களை உருவாக்கும் புதிய AI கருவி அறிமுகம்!

ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான வரைபடங்களை உயர் தரத்தில் உருவாக்க 'PAPERBANANA' என்ற புதிய...

ரூ.10 லட்சம்  வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?

பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும்...

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

திராட்சை (Grape) என்பது Vtis பேரினத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரத்தில் விளையும்...

கைகளின் நிறம் அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வெயிலினால் முகம், கை, கால்கள் போன்றவை கருமை அடைகின்றன. அதிலும் முகம் ஒரு நிறமாகவும் கை ஒரு நிறமாகவும் கால் ஒரு நிறமாகவும் கூட இருக்கும். இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இந்த டிப்ஸை ஃபாலோ...

நரம்புகளை வலுவாக்கும் நாயுருவி மூலிகை!

நாயுருவி என்பது அனைத்து விதமான சூழ்நிலையிலும் வளரக்கூடியது. இவற்றின் இலைகள் முட்டை வடிவத்தில் இருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்கள் சிறியதாகவும் மலர்க்கொத்து நீண்டதாகவும் காணப்படும்.இந்த நாயுருவி மூலிகைக்கு காஞ்சரி சரமஞ்சரி, மாமுனி, நாயரஞ்சி, செந்நாயுருவி, படருருக்கி போன்ற பல...

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய நீங்கள் செய்ய வேண்டியவை!

பெரும்பாலானவர்களுக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருக்கும். இளம் வயதினருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். அதனால் மூக்குப்பகுதி சொரசொரப்பாகவும் பார்ப்பதற்கு அசிங்கமாகவும், கருமையாகவும் தெரியும்.இதனை தடுக்க வெளியில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு தற்போது இயற்கையான முறையிலேயே...

வல்லாரையில் ஒரு தடவை ஊறுகாய் செய்து பாருங்கள்!

வல்லாரை ஊறுகாய் செய்வதற்கு தேவையான பொருட்கள்:வல்லாரைக்கீரை 200 கிராம் தேங்காய் - ஒரு மூடி பச்சை மிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 50 கிராம் வெந்தயம் - அரை ஸ்பூன் உப்பு - தேவையான அளவு பூண்டு - எட்டு பல் வற்றல் - 4 எலுமிச்சை -...

வேரிலிருந்து பழம் வரை மருத்துவ குணங்கள் கொண்ட இலுப்பை மரம்!

நாம் வளர்க்கும் மரங்கள் ஆனது வெறும் நிழல்களை மட்டும் தருவதில்லை. அனைத்து உயிர்களும் சுவாசிக்கும் அளவில் பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. புவி வெப்பத்தை குறைத்து மழையை கொடுக்கின்றன. இயற்கையின் படைப்பில் இத்தகைய அற்புத குணங்களை கொண்டிருக்கும் மரங்கள் மனிதனுக்கு...

மலேரியா காய்ச்சலையும் குணப்படுத்தும் கோரைக்கிழங்கின் அற்புத குணங்கள்!

கோரைக்கிழங்கு என்பது நமக்கு அருகில் மிக எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகையாகும். பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட கோரைக்கிழங்கு எவ்வித காய்ச்சலையும் குணமாக்கும் தன்மை கொண்டது. அந்த வகையில் மலேரியா காய்ச்சலையும் குணப்படுத்தக்கூடிய திறன் இந்த கோரைக்கிழங்கில் இருக்கிறது. மேலும் மாதவிலக்கை...

உத்தாமணி மூலிகையின் மருத்துவ குணங்கள்!

உத்தாமணி மூலிகையானது கசப்பு சுவையும், காரப் பண்புகளும் கொண்டது. இந்த உத்தாமணி இரைப்பு, இருமல், வீக்கம், நடுக்கம் முதலியவற்றை சரி செய்யும்.உத்தாமணி இலை சாறு மூக்கடைப்பை சரி செய்யும். மேலும் இவை கருப்பைக்கான சத்து மருந்தாகவும் பயன்படுகிறது.உத்தாமணி இலை சாறு...

தலைமுடி உதிராமல் தடுக்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெண்கள் ஆண்கள் ஆகிய இரு பாலருக்குமே அவர்களின் அழகை பூர்த்தி செய்வது தலைமுடிதான். இன்றுள்ள காலகட்டத்தில் பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது. அதனால் பலரும் கடைகளில் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு வகைகளையும், வேறு சில பொருட்களையும் வாங்கி பயன்படுத்துகிறார்கள்....

காரசாரமான கத்தரிக்காய் ஃப்ரை செய்து பார்க்கலாமா?

கத்தரிக்காய் ஃப்ரை செய்வது எப்படி?கத்தரிக்காய் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் -1/4 கிலோ மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் - அரை ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கடுகு - தேவையான...

திருநீற்றுப் பச்சிலையில் இவ்வளவு பயன்களா?

சிறந்த மூலிகை வகைகளில் திருநீற்றுப் பச்சிலையும் ஒன்று. திருநீற்றுப் பச்சிலையின் செடியில் உள்ள இலைகள் மிகுந்த மணம் உடையவை. மலைப்பிரதேசங்களில் அதிகம் வளரும் இந்த செடிகளை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் வளர்க்கப்படுகிறது.நறுமணம் வீசும் இதன் இலைகளை பறித்து அரைத்து...

━ popular

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.சென்னை கிழக்கு அண்ணாநகர், ‘ஓ’பிளாக், 29வது தெருவில் உள்ள...