spot_imgspot_img

லைஃப்ஸ்டைல்

புதிய வடிவம் பெரும் ஆதார் – தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக...

ஆராய்ச்சி உலகில் புதிய புரட்சி – நிமிடங்களில் ‘Research Diagram’-களை உருவாக்கும் புதிய AI கருவி அறிமுகம்!

ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான வரைபடங்களை உயர் தரத்தில் உருவாக்க 'PAPERBANANA' என்ற புதிய...

ரூ.10 லட்சம்  வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?

பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும்...

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

திராட்சை (Grape) என்பது Vtis பேரினத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரத்தில் விளையும்...

ஆரோக்கியமான வரகு – கோதுமை பணியாரம்…..செய்து பார்க்கலாம் வாங்க!

ஆரோக்கியமான வரகு கோதுமை பணியாரம்!வரகு - கோதுமை பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:வரகரிசி மாவு - ஒரு கப் கோதுமை மாவு - அரை கப் வெல்லம் - அரை கப் வாழைப்பழம் - 2 எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை:பணியாரம் செய்வதற்கு முதலில் வெல்லத்தை...

சிவப்பு அவலில் சப்பாத்தி செய்வது எப்படி?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சிவப்பு அவலை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.தற்போது சிவப்பு அவல் சப்பாத்தி எப்படி செய்வது என பார்ப்போம்.சிவப்பு அவல் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:சிவப்பு அவல் - ஒரு கப் கோதுமை...

கருவேலம்பட்டையின் சிறப்பு குணங்கள்!

கருவேல் மூலிகையில் இருக்கும் கொழுந்து, இலை, வேர்ப்பட்டை, பிசின், மரப்பட்டை ஆகியவைகளும் மருத்துவ பயன் தரும் பாகங்களாகும். கருவேல் ஒரு கெட்டியான மரமாகும். இவை தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும் மலைகளிலும் வளரக்கூடியவை. இவற்றில் உள்ள மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்....

துத்தி இலையில் இவ்வளவு பயன்களா?

துத்தி மூலிகை இயல்பிலேயே இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி மூலிகை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதை நம் தோளில் பட்டால் அரிப்பு ஏற்படும். இவை கடற்கரை ஓரங்கள் சமவெளிகளில் படர்ந்து காணப்படும். தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் வளர்கிறது....

GOLDEN AGE COMING SOON!!!!!மாற்றம் ஒன்றே மாறாதது

கூர்ந்து கவனித்துப் படியுங்கள்.புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று..தவறாமல் படியுங்கள்...2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?என்னென்ன தொழில்கள் இருக்காது ??நிலைமை இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம தான் நம்மள மாத்திக்கணும்..1998 இல் தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு...

சர்க்கரையை வைத்து முக அழகை அதிகப்படுத்தலாமா…. எப்படி?

நம் சமையலறையில் இருக்கும் சர்க்கரையை பயன்படுத்தி நம் முக அழகை அதிகப்படுத்தலாம். வாருங்கள் எப்படி என்பதை பார்க்கலாம்.சிறிய அளவு சர்க்கரையை எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து அதனை சருமத்தில் மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள்...

டேஸ்டான அசோகா அல்வா செய்வது எப்படி?

அசோகா அல்வா செய்ய தேவையான பொருள்கள்:பாசிப்பருப்பு -100 கிராம் சர்க்கரை - 200 கிராம் கோதுமை மாவு - 2 ஸ்பூன் முந்திரிப் பருப்பு - 10 நெய் - 50 கிராம் கேசரி பவுடர் - சிறிதளவுஅசோகா அல்வா செய்யும் முறை:முதலில் அடுப்பில் ஒரு கடாயை...

நீரழிவு நோயை குணப்படுத்துமா நாவல் பழம்?

நாவல் பழத்தில் இரும்பு சத்து , கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. நாவல் மரத்தில் இருக்கும் பழம், இலை, மரப்பட்டை, விதை போன்ற அனைத்துமே மருத்துவ குணங்கள் உடையது.நாவல் மர இலைகளை நசுக்கி சாறு எடுத்து காலை...

காது சம்பந்தமான பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்!

காதுகளில் உள்ள அழுக்குகளை நீக்க ஆமணக்கு பூச்சாறு, மணத்தக்காளி இலைச் சாறு ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை காதில் விட காதில் உள்ள அழுக்குகள் வெளியேறும் அதே சமயம் கிருமிகளும் நீங்கும்.சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒரு துளி தைவேளை...

மார்கழி மாதத்தில் விளையும் அதலைக்காயின் அற்புத குணங்கள் பற்றி அறிவோம்!

கண்மாய் கரைகள், வேலியோரப் பகுதிகளில் வளரக்கூடிய கொடி வகை தான் அதலைக்காய். இவை கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் விளையும் காய். எனவே இதனை காய வைத்து வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துவார்கள்.தற்போது அதலைக்காயின் அற்புத குணங்கள் பற்றி பார்ப்போம்.அதலைக்காய்...

━ popular

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.சென்னை கிழக்கு அண்ணாநகர், ‘ஓ’பிளாக், 29வது தெருவில் உள்ள...