லைஃப்ஸ்டைல்
தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!
தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...
ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!
முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
News365 -
அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...
சாம்சங் நிறுவனத்தின் அதிரடி: இந்தியாவில் ‘கேலக்ஸி F70 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்!
3 அட்டகாசமான வேரியன்ட்கள் - ரூ.25,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது!உலகின்...
ஆரோக்கியமான கல்யாண முருங்கை அடை செய்யலாம் வாங்க!
கல்யாண முருங்கை அடை செய்வதற்கு தேவையான பொருட்கள்:கல்யாண முருங்கை இலை - ஒரு கைப்பிடி அளவு
சீரகம் - 10 கிராம்
சாம்பார் வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
அரிசி மாவு - 1/4 கிலோ
உப்பு - தேவையான அளவுசெய்முறைகல்யாண முருங்கை...
தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?
தாய்ப்பால் அதிகம் சுரக்க, பாதாம், முந்திரி போன்றவற்றை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.முருங்கைக் கீரையை உணவில் அதிகம் சேர்ப்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.வேர்க்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.பாகற்காயின் இலைகளை அரைத்து மார்பில் பற்று போல போட்டு வர தாய்ப்பால்...
பிரேக் ஃபாஸ்ட்டுக்கு ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க!
டோக்ளா செய்வது எப்படி?தேவையான பொருட்கள்:கடலை மாவு - 2 கப்
புளித்த தயிர் - 1 1/2 கப்
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி -...
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளும் அதன் பயன்களும்!
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை வகைகள்:துளசி
மூலிகைகளின் ராணியாக இருப்பது துளசி. இவை ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதன் இலை, பூ ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. காய்ச்சல் இருக்கும் சமயத்தில் உடனடியாக இந்த துளசி இலைகளை பறித்து வாயில்...
மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல் தொல்லைக்கு முசு முசுக்கை கீரை!
முசு முசுக்கை கீரைக்கு மொசு மொசுக்கை என்ற பெயரும் உண்டு. இவை கொடி வகைகளைச் சார்ந்தவை. மழைக்காலங்களிலும் பனிக்காலங்களிலும் தானாக முளைத்து படரக்கூடியவை. இந்த முசுமுசுக்கை கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது. மேலும்...
ஒற்றைத் தலைவலியை உடனடியாக சரி செய்ய…. இதை செய்து பாருங்கள்!
எலுமிச்சம் பழத் தோலை காய வைத்து அரைத்து அதனை தலையில் பற்று போல போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.சிறு கீரை சாறு, பொன்னாங்கண்ணி சாறு , பசு நெய் ஆகியவற்றில் கிராம்பு, ஏலரிசி, மரமஞ்சள், செண்பகப்பூ, வெட்டிவேர், சந்தனம்...
சுவையான பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி?
பைனாப்பிள் கேசரி செய்ய தேவையான பொருட்கள்:ரவை - ஒரு கப்
பால் - 1 1/2 கப்
பைனாப்பிள் (அண்ணாச்சி பழம்)- 1/4 பழம்
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - ஒரு கப்
நெய் - 30 கிராம்
முந்திரிப் பருப்பு...
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சில சித்த வைத்திய குறிப்புகள்!
இன்றுள்ள காலகட்டத்தில் ரத்த அழுத்தத்தினால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு, அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே தற்போது ரத்த அழுத்தத்தை குறைக்கவும் அதனை சீராக வைத்திருக்கவும் சில சித்த வைத்திய குறிப்புகளை காணலாம்.ரத்த அழுத்தம் சீரான முறையில் இருப்பதற்கு மோரில் சிறிதளவு எலுமிச்சம்...
சப்பாத்திக்கள்ளி பழங்களின் அற்புத குணங்கள்!
சப்பாத்திக்கள்ளி பழங்களில் அதிக மருத்துவ குணங்கள் இருந்திருக்கின்றன. அதேசமயம் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு இந்த சப்பாத்திக்கள்ளி பழங்கள் பயன்படுகிறது.ரத்த அழுத்தம் அதிகமாகாமல் பாதுகாக்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் இவை...
நெற்றியில் உள்ள கருமையை போக்க சில டிப்ஸ்!
என்னதான் என்னதான் நம் முகத்திற்கு பேசியல், பல அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தினாலும் நெற்றியின் கருமை என்பது அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. சூரிய ஒளியின் தாக்கத்தாலும், ஹார்மோன் குறைபாடுகளாலும் நெற்றியின் நிறம் கருமையாக மாறிவிடுகிறது. அந்த வகையில்...
━ popular
தமிழ்நாடு
“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!
தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...
