லைஃப்ஸ்டைல்
தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!
தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...
ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!
முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
News365 -
அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...
சாம்சங் நிறுவனத்தின் அதிரடி: இந்தியாவில் ‘கேலக்ஸி F70 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்!
3 அட்டகாசமான வேரியன்ட்கள் - ரூ.25,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது!உலகின்...
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது ஒன்றே போதும்!
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அண்ணாச்சி பூ ஒன்றே போதும். தற்போது அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.முதலில் 100 கிராம் அளவு அண்ணாச்சி பூவினை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் 100 மில்லி...
ஜிம்முக்கு போகாமலேயே ஜம்முனு இருக்க இதை பண்ணுங்க!
ஆண்களை விட பெண்கள் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் தொப்பையை குறைக்க வேண்டும் என்று அதிகம் மெனக்கெடுவதும், கவலைப்படுவதும் பொதுவான ஒன்று. அந்த வகையில் உடல் எடையை குறைக்க ஜிம் தான் வழி என்பது கிடையாது. உணவு பழக்க...
முகத்தில் வடியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!
எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எந்த நேரமும் முகத்தில் எண்ணெய் வழிவதால் முகம் பொலிவிழந்து காணப்படுகிறது.தினமும் மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பொலிவுடன் இருப்பது மட்டுமல்லாமல்
எண்ணெய் வடிவதையும் கட்டுப்படுத்தும்.4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்து...
நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!
மூலிகை வகைகளில் மிகவும் முக்கியமான ஒன்று சிறுகுறிஞ்சான். இந்த சிறுகுறிஞ்சான் இலைகளை தினசரி மூன்று முதல் ஐந்து கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். இவை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாகவே மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது வேலிகளில் பொடியாக படர கூடியது....
ஓமவள்ளியும் அதன் மருத்துவ குணங்களும்!
ஓமவள்ளி சாதாரண நிலத்தில் கூட வளரக்கூடியது. இவை கட்டாயம் வீட்டில் வளர்க்கக்கூடிய மூலிகை வகையாகும். ஏனெனில் இவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஓமவள்ளி நல்ல தீர்வாக பயன்படுகிறது. ஓமவள்ளி இலை மற்றும் காம்பினை தண்ணீரில்...
தலையில் இருக்கும் பேன்களை ஒழிக்க இந்த ஒரு பொருள் போதும்!
சீதாப்பழம் என்பது தனிப்பட்ட மணமும் சுவையும் உடையது. சீதா பழத்தின் விதை, இலை, மரப்பட்டை, தோல் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இதில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்பு சத்து, புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீதாப்பழத்தில் இவ்வளவு...
நகச்சுற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
நகச்சுற்று எனப்படுவது நகக்கண்ணில் வருகின்ற பொன் அல்லது நகத்தின் வெளி ஓரத்தில் அல்லது நகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித் தொற்றாகும். இந்தத் தொற்று ஏற்பட்டதும் அந்த இடம் வீங்கி சிவந்து கடுமையான வலி...
சுவை மிகுந்த ஜீரா ஆலூ செய்வது எப்படி?
ஜீரா ஆலூ செய்ய தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு - 400 கிராம்
சீரகம் - 2 தேக்கரண்டி
தனியா - 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மாங்காய் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு...
கசப்பில்லா பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?
பாகற்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:பாகற்காய் - 1/4 கிலோ
தாளிக்க தேவையான எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயத்தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
சீரகத்தூள் - ஒரு...
வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் தழுதாழை மூலிகை!
தழுதாழை மூலிகை சித்த மருத்துவத்தில் வாத நோய்களை குணப்படுத்தும் சிறப்பு மருந்தாக பயன்படுகிறது. இளம்பிள்ளை வாதத்தினால் ஏற்படும் முடக்க நிலை குணமாக இந்த தழுதாளையை தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும்.மூக்கடைப்பு மாந்தம் போன்ற நோய்களையும், சொறி சிரங்கு, காய்ச்சல், உடல்...
━ popular
தமிழ்நாடு
“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!
தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...
