spot_imgspot_img

லைஃப்ஸ்டைல்

புதிய வடிவம் பெரும் ஆதார் – தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக...

ஆராய்ச்சி உலகில் புதிய புரட்சி – நிமிடங்களில் ‘Research Diagram’-களை உருவாக்கும் புதிய AI கருவி அறிமுகம்!

ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான வரைபடங்களை உயர் தரத்தில் உருவாக்க 'PAPERBANANA' என்ற புதிய...

ரூ.10 லட்சம்  வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?

பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும்...

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

திராட்சை (Grape) என்பது Vtis பேரினத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரத்தில் விளையும்...

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளும் அதன் பயன்களும்!

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை வகைகள்:துளசி மூலிகைகளின் ராணியாக இருப்பது துளசி. இவை ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதன் இலை, பூ ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. காய்ச்சல் இருக்கும் சமயத்தில் உடனடியாக இந்த துளசி இலைகளை பறித்து வாயில்...

மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல் தொல்லைக்கு முசு முசுக்கை கீரை!

முசு முசுக்கை கீரைக்கு மொசு மொசுக்கை என்ற பெயரும் உண்டு. இவை கொடி வகைகளைச் சார்ந்தவை. மழைக்காலங்களிலும் பனிக்காலங்களிலும் தானாக முளைத்து படரக்கூடியவை. இந்த முசுமுசுக்கை கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது. மேலும்...

ஒற்றைத் தலைவலியை உடனடியாக சரி செய்ய…. இதை செய்து பாருங்கள்!

எலுமிச்சம் பழத் தோலை காய வைத்து அரைத்து அதனை தலையில் பற்று போல போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.சிறு கீரை சாறு, பொன்னாங்கண்ணி சாறு , பசு நெய் ஆகியவற்றில் கிராம்பு, ஏலரிசி, மரமஞ்சள், செண்பகப்பூ, வெட்டிவேர், சந்தனம்...

சுவையான பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி?

பைனாப்பிள் கேசரி செய்ய தேவையான பொருட்கள்:ரவை - ஒரு கப் பால் - 1 1/2 கப் பைனாப்பிள் (அண்ணாச்சி பழம்)- 1/4 பழம் உப்பு - ஒரு சிட்டிகை சர்க்கரை - 2 கப் தண்ணீர் - ஒரு கப் நெய் - 30 கிராம் முந்திரிப் பருப்பு...

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சில சித்த வைத்திய குறிப்புகள்!

இன்றுள்ள காலகட்டத்தில் ரத்த அழுத்தத்தினால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு, அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே தற்போது ரத்த அழுத்தத்தை குறைக்கவும் அதனை சீராக வைத்திருக்கவும் சில சித்த வைத்திய குறிப்புகளை காணலாம்.ரத்த அழுத்தம் சீரான முறையில் இருப்பதற்கு மோரில் சிறிதளவு எலுமிச்சம்...

சப்பாத்திக்கள்ளி பழங்களின் அற்புத குணங்கள்!

சப்பாத்திக்கள்ளி பழங்களில் அதிக மருத்துவ குணங்கள் இருந்திருக்கின்றன. அதேசமயம் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு இந்த சப்பாத்திக்கள்ளி பழங்கள் பயன்படுகிறது.ரத்த அழுத்தம் அதிகமாகாமல் பாதுகாக்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் இவை...

நெற்றியில் உள்ள கருமையை போக்க சில டிப்ஸ்!

என்னதான் என்னதான் நம் முகத்திற்கு பேசியல், பல அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தினாலும் நெற்றியின் கருமை என்பது அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. சூரிய ஒளியின் தாக்கத்தாலும், ஹார்மோன் குறைபாடுகளாலும் நெற்றியின் நிறம் கருமையாக மாறிவிடுகிறது. அந்த வகையில்...

நஞ்சறுப்பான் மூலிகை பற்றி தெரியுமா?

நஞ்சுறுப்பான் மூலிகை நீண்ட சதை நிறைந்த வேர்களுடைய கொடி வகை தாவர வகைகளில் ஒன்று. இவற்றில் பூக்கள் வளரிய மஞ்சள் நிறத்துடன் உட்பக்கம் இளஞ்சவப்பாக சிறிய கொத்துக்கள் காணப்படும். தென்னிந்தியாவில் சமவெளி மழைப்பகுதிகளில் ஆயிரம் மீட்டர் உயரம் வரை பரவி...

பெண்களுக்கு நன்மை தரும் அத்திப்பழம்!

நம் உடல் ஆரோக்கியத்திற்கு அத்திப்பழம் மிகவும் பயன்படுகிறது. அதேசமயம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யவும் அத்திப்பழம் உதவுகிறது. அத்திப்பழத்தை இரவில் ஊற வைத்து சாப்பிடுவதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை விரைவில் குணப்படுத்தலாம்.அதுமட்டுமில்லாமல் கரு வளர்ச்சிக்கும் இந்த அத்திப்பழம்...

10 நாட்களில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா?….. டிப்ஸ் இதோ!

நம்மில் பலருக்கு உடல் எடையை குறைப்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. அதற்கு உணவு கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இதை எல்லோராலும் பின்பற்ற முடிவதில்லை. சமயம் இந்த உடல் எடை அதிகரிப்பதினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது....

━ popular

ஈரான் போர் காரணமாக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!! சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வளைகுடா போர் காரணமாக இந்தியாவிற்கான...