லைஃப்ஸ்டைல்
தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!
தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...
ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!
முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
News365 -
அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...
சாம்சங் நிறுவனத்தின் அதிரடி: இந்தியாவில் ‘கேலக்ஸி F70 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்!
3 அட்டகாசமான வேரியன்ட்கள் - ரூ.25,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது!உலகின்...
திப்பிலியின் அற்புத குணங்கள்!
திப்பிலி என்பது இந்திய மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது கொடி வகையைச் சார்ந்தது. இதன் செடிகளில் உறுதியான வேர்களும் பூக்கள் மிகச் சிறியதாகவும் காணப்படும்.திப்பிலி மருந்து பொருட்களில் மட்டுமல்லாமல் உணவுப் பொருட்கள், உயர் ரக மதுபானங்கள்,...
குழந்தைகள் விரும்பும் பீனட் பட்டர் செய்வது எப்படி?
பீனட் பட்டர் செய்ய தேவையான பொருட்கள்:வேர்க்கடலை - ஒரு கப்
சமையல் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தேன் - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டிசெய்முறை:பீனட் பட்டர் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் வேர்க்கடலையை சேர்த்து மிதமான தீயில் வறுத்து தோலை...
சீரகத்தை சாப்பிடுவதால் இந்த நோய்கள் எல்லாம் தீரும்!
சீரகம் என்பது சமையலுக்கு சுவையும் மணமும் தரக்கூடியது. பலவிதமான மசாலா பொடிகளில் சேர்க்கப்படும் முக்கியமான பொருட்களில் சீரகமும் ஒன்றாகும். அதேசமயம் சீரகத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. இதை சாப்பிடுவதனால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.சீரகத்தை வாயில் போட்டு...
இனிப்பு சீடை செய்வது எப்படி?
இனிப்பு சீடை செய்ய தேவையான பொருட்கள்:பச்சரிசி - 250 கிராம்
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 4
எள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 500 மில்லி லிட்டர்செய்முறை:முதலில்...
மாதவிடாய் கோளாறு நீங்க இது ஒன்னு போதும்!
இன்றுள்ள பெண்களுக்கு பொதுவான பிரச்சனையாக இருப்பது மாதவிடாய் கோளாறு. நாம் பின்பற்றி உணவு பழக்க வழக்கங்களால் நூற்றில் 80 சதவீத பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் வருங்காலத்தில் குழந்தையின்மை பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இயற்கையான முறையில்...
தினமும் சுறுசுறுப்பாக இருக்க மூலிகை தேநீர் குடிங்க!
தினமும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு மூலிகை தேநீர் குடித்து வரலாம். தற்போது மூலிகை தேநீர் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.மூலிகை தேநீர் தயார் செய்ய தேவையான பொருட்கள்:உலர் ரோஜா - 50 கிராம்
உலர் செம்பருத்தி பூ - 50 கிராம்
உலர் தாமரை...
பனங்கற்கண்டின் இன்றியமையாத மருத்துவ குணங்கள் பற்றிய அறிவோம்!
பெரும்பாலான ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. கருப்பட்டியிலிருந்து சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் பனங்கற்கண்டு அதிகமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பனங்கற்கண்டில் கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், வைட்டமின் பி1,பி2, பி3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. பாலில் பனங்கற்கண்டை...
உடலுக்கு வலிமை தரும் உளுந்து லட்டு செய்வது எப்படி?
நம் அன்றாட உணவுகளில் உளுந்து வகையை எடுத்துக் கொள்வதினால் நம் உடல் வலிமை பெறும். அது மட்டும் இல்லாமல் வயதுக்கு வரும் பெண்களுக்கு இந்த உளுந்து ஆரோக்கியமானதாக விளங்குகிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதனால் கை, கால் சோர்வு,...
வாழவைக்கும் வாழைக்கனி….. கரு உற்பத்திக்கு சிறந்த தீர்வு!
வாழைக்கனி என்பது முக்கனிகளில் முதன்மையானதாகும். இவை எளிதில் கிடைக்கக்கூடியது. அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாழைக் கனியை விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பழங்களில் நிறைய வகை இருக்கிறது. நாட்டு வாழைப்பழம், செவ்வாழைப்பழம், கற்பூரவள்ளி, நேந்திரம் பழம்...
குளிர்கால சரும பிரச்சனைக்கு எளிய வழி!
குளிர் காலத்தில் சரும பிரச்சனைகள் ஏற்பட்டு முகம் வறட்சியாகவும் அருவருப்பாகவும் தோற்றமளிக்கும். அதே சமயம் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் ஆகியவை எரிச்சலை உண்டாக்கும். அதேசமயம் அதிக குளிர் நாளும் முகம் கருமையாக மாறிவிடும். கெமிக்கல் நிறைந்த...
━ popular
கட்டுரை
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது – பழிவாங்கும் அரசியலை அம்பலப்படுத்தும் மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன்!
N K Moorthi - 0
தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையிலான ஆளுங்கட்சியின் சர்வாதிகாரப் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தஞ்சாவூர் பொதுக்கூட்டப் பேச்சை மையமாகக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நயவஞ்சகமாகவும் அவசரகதியாகவும் காவல்துறையைக் கொண்டு...
