செய்திகள்

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...

கள்ளக்குறிச்சி – டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் சாலை மறியல்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள பெருமாநத்தம் கிராமத்தில் பள்ளிக்கு...

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் –  சிபிஐ(எம்) கோரிக்கை

காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...

சென்னை: கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் தீடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் தீடீரென காா் தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக மூன்று...

தமிழனின் வணிகத்தை பறைசாற்றம் வரலாறு…

பண்டைய தமிழகத்திற்கும் எகிப்திற்கும் இடையிலான கடல்வழி வணிகத் தொடர்புகளை நிரூபிக்கும் ஒரு மிகச்சிறந்த வரலாற்றுச் சான்றாக எகிப்தின் செங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள குசீர் அல்-காதீம் (Quseir al-Qadim) மற்றும் பெரெனிகே (Berenike) போன்ற பகுதிகளில் கண்டறியப்பட்ட தமிழி கல்வெட்டுகள் நமக்கு...

“FOUR STARS OF DESTINY” புத்தகம்: ”தேசபக்திக்கு ஹோல்சேல் டீலர்- ஆர்.எஸ்.எஸ்”…. மௌனம் காப்பது ஏன்?

முன்னாள் ராணுவத்தலைவர் எம்.எம்.நரவணேவின் ("FOUR STARS OF DESTINY") புத்தகம், வெளியாகும் முன்பே எப்படி மற்றவர்கள் கைகளுக்குப் போனது என்று தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக பதிலளிக்க பெங்குயின் பதிப்பகத்தையும் தொடர்பு கொண்டிருக்கிறது.பொதுவாக முக்கிய நபர்களின்...

”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” – பொதுக்கூட்டத்தில் விஜய் உரை

”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்”  என சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளாா். சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் இன்று நடைபெற்றது.  தவெக நிர்வாகிள்...

விஜய் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் – கே.பி. முனுசாமி பேட்டி

தவெக தலைவர் விஜய்க்கு இருக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு என்ன? தன் உயரம் என்ன? என்று தெரியாமல் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் - அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி பேட்டியளித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு...

ஸ்டாலின் தான் Boss! தெளிவான ரூட்டில் திமுக! ராகுல் சொன்ன முக்கியத் தகவல்! ரகசியம் உடைத்த கான்ஸ்டன்டைன்!

2026 சட்டமன்றத் தேர்தலை முதலமைச்சர் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு பணியாற்றி வருவதுடன், கட்சியினரையும் முழு வீச்சில் ஈடுபடுத்தி வருவதாகவும் திமுக செய்தி தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.திமுக தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி விவகாரங்கள குறித்து பேராசிரியர்...

“திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும்” – கே.எம்.காதர் மொகிதீன் பெருமிதம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலை நோக்கு பார்வைக்கு வரவேற்பு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியுள்ளாா்.திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும்...

ஓம் பிர்லாவுக்கு சிக்கல்!

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க வேண்டிய மக்களவைத் தலைவர். பா.ஜ.க.வைச் சேர்ந்தவராகவே நடந்து கொள்வது நாடாளுமன்ற மாண்புக்கு மாபெரும் இழுக்கு....

மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது – ஜவாஹிருல்லா

மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை“ பெறும் பெண்களுக்கு...

”வெல்லும் திராவிடம்” – உரிமைத் தொகை உயர்வுக்கு வி.சி.க. வரவேற்பு…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மகத்தான அறிவிப்பை வரவேற்கிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று அவர்களது வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய்...

இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? – விஜய் கேள்வி

புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? என தவெக தலைவா் விஜய் விமா்சனம் செய்துள்ளாா்.இது குறித்து தவெக தலைவா் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

━ popular

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம்...