செய்திகள்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
News365 -
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
News365 -
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
News365 -
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
News365 -
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, மர்ம ஆசாமி உள்ளே நுழைந்ததால் பரபரப்பு…
சென்னை விமான நிலையத்துக்குள், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கடந்த 17ஆம் தேதி முதல், வருகின்ற 30 ஆம் தேதி வரையில்,5 ...
தனியார் பள்ளிக் கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி: தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றம்!
தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் தொடர்பான திருத்தச் சட்டமுன்வடிவு 2026 சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும், பெற்றோர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் "தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) திருத்தச்...
தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்…
தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட முக்கியமான பத்திரப் பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சொத்து மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் இந்த...
”உங்க கனவை சொல்லுங்க” சமூக ஊடகப் போட்டி – அனைவரும் பங்கேற்கலாம் என அரசு அறிவிப்பு
”உங்க கனவை சொல்லுங்க” என்ற தலைப்பில் நடக்கும் சமூக ஊடகப் போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.”உங்க கனவை சொல்லுங்க” என்ற தலைப்பில் நடைபெறும் சமூக ஊடகப் போட்டியில் பொதுமக்கள் மற்றும் கன்டன்ட் கிரியேட்டர்கள் என...
ஆளுநர் தேநீர் விருந்து…No சொன்ன தமிழ்நாடு அரசு…
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் (ஆளுநர் மாளிகை) சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது...
”கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் ” – தமிழிசை சௌந்தரராஜனுக்கு வீரபாண்டியன் அறிவுறுத்தல்…
நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் குறித்த புத்தகங்களை தமிழிசை சௌந்தரராஜன் படிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நாட்டின் 77...
விஜய் அரசியலில் Zero…தனியாக இருந்தால் ஜீரோவுக்கு மதிப்பில்லை – தமிழிசை விமர்சனம்…
விஜய்க்கு அனுபவம் இல்லை அவர் பூஜ்யம் மாதிரி, நேரடியாக அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற முடியாது, வெற்றி பெறும் அணிக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சித்துள்ளாா்.நாட்டின் 77 ஆவது குடியரசு...
சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கி கௌரவம்.இந்தியாவின் 77-வது குடியரசு தின வழா இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் கடமைப் பாதையில் 21 குண்டுகள்...
77வது குடியரசு தினம்…தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றிய அலங்கார ஊர்திகள்…
77 வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பல்வேறு விருதுகள், பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் இன்று...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சித்திரங்கள் பேசிய திராவிடம்!
டிராட்ஸ்கி மருதுதி.மு.கழகத்திற்கும் ஓவியங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆய்வுலகில் இன்னும் பேசப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைந்த இழிவை நீக்கவும், வகுப்புரிமை வேண்டியும், மொழிகாக்கவும் போராடிய தூரிகைகளின் வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. நவீன ஓவியங்களை வெகுசன மக்களிடம் எடுத்துச்செல்ல தி.மு.கழகம் முயன்றது என்றும்...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
