செய்திகள்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
News365 -
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
News365 -
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
News365 -
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
News365 -
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வியாபாரமே ஆகாத விஜய்! வெளுத்து வாங்கிய கோட்டீஸ்வரன் !
பாஜக, திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தீவிர அரசியல் பேச தொடங்கியுள்ளனர். இனி அவர்கள் தவெக குறித்து பேச மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப்...
திமுகவில் ஓபிஎஸ்? ஸ்டாலின் தரும் பதவி? தென்மாவட்ட வியூகம் ரெடி! துக்ளக் இதயா நேர்காணல்!
ஓபிஎஸ் என்டிஏவில் கூட்டணி அமைத்தால் அவரால் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது. அதேவேளையில் துரோக பட்டம் சூட்டினாலும் திமுகவில் இணைந்தால், ஒபிஎஸ் தரப்பில் மக்களிடம் நியாயம் கேட்க முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் அடுத்தக்கட்ட அரசியல்...
தவெகவை ஓரம் கட்டிய இ.பி.எஸ்.! பிரேமலதா, ராமதாஸ் வைத்த செக்! ஆர்.மணி நேர்காணல்!
விஜய் தனித்து போட்டியிடும் பட்சத்தில் திமுக எதிர்ப்பு வாக்குகள் மூன்றாக பிரியும். அதன் மூலம் திமுகவின் வெற்றிக்கு விஜய் மறைமுகமாக உதவி செய்வதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆதிக்கத்திற்கு எதிரான இதழியல் போர்!
பேராசிரியர் இரா.சுப்பிரமணி
இந்திய இதழியல் வரலாற்றில்...ஏன், உலக இதழியல் வரலாற்றிலேயே ஒரே கருத்தியலுக்காக முன்னூறுக்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தது என்றால், அது திராவிடக் கருத்தியலுக்காக மட்டுமே! தந்தை பெரியாரின் சிந்தனைக் களத்தில் குத்தூசி, அறிவுப்பாதை, அறிவுக்கொடி, கிளர்ச்சி. இனமுழக்கம், முரசொலி, இனமுரசு,...
பிராட்வே பேருந்து நிலையம் இன்று முதல் இடமாற்றம்: தீவுத்திடல் மற்றும் ராயபுரத்தில் புதிய முனையங்கள் தொடக்கம்
சென்னையின் மிக முக்கியமான மற்றும் பழமையான போக்குவரத்து மையமான பிராட்வே (பாரீஸ்) பேருந்து நிலையம், நவீன வசதிகளுடன் கூடிய பன்னடுக்கு போக்குவரத்து முனையமாக (Multimodal Transit Hub) மாற்றப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் இன்று (ஜனவரி 24) முதல்...
போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு – 2 காவலர்கள் காயம்
பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.பிரபல ரவுடி வெள்ளை காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு...
ஆவடி – திருச்செந்தூர்: இனி கிளாம்பாக்கம் போகத் தேவையில்லை! புதிய நேரடிப் பேருந்து சேவை தொடக்கம்
ஆவடியிலிருந்து திருச்செந்தூருக்கு புதிய நேரடி SETC பேருந்து சேவை இன்று முதல் தொடக்கம்; இனி கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய அவசியமின்றி இங்கிருந்தே பயணிக்கலாம்!ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஆவடியிலிருந்து திருச்செந்தூருக்கு SETC...
ஒயின் ஷாப்பில் தகராறு…கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட ரவுடி…
ஆவடியில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் ரவுடி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி உட்பட 4 பேரை காவல் துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆவடியை அடுத்து கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், ஆவடி...
”அரசு – அரசு இயந்திரம் – பொதுமக்கள்” பங்கேற்புடன் கூடிய போதைக்கு எதிரான யுத்தம் நடத்தவேண்டும் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கத்தை ஒழிக்கவும், போதைப்பழக்கத்தை மட்டுப்படுத்தவும் “அரசு - அரசு இயந்திரம் - பொதுமக்கள்” பங்கேற்புடன் கூடிய போதைக்கு எதிரான யுத்தத்தை நடத்தவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.2026 தமிழ்நாடு சட்டம்னறத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
