செய்திகள்

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

ஆதவ் மாமியார் வச்ச ஆப்பு! விஜய் கட்சி கதை முடிஞ்சது! அமித்ஷா கையில் ஆதாரம்! உமாபதி நேர்காணல்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் பாஜக உடன் கூட்டணி வைக்காவிட்டால் அவருடைய கட்சியை உடைத்துவிடும் அபாயம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் அதிமுக...

கில்லியை சொல்லி அடித்த அஜித்!!

அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் வெளியாகி, வசூலில் புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது.தமிழகத் திரையுலகில் தற்போது ரீ-ரிலீஸ் டிரெண்ட் கலக்கி வருகிறது. புதிய படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பை விட, ரசிகர்களின் ஃபேவரைட் கிளாசிக் படங்கள் மீண்டும் திரையிடப்படும்போது (Re-release) திரையரங்குகள் திருவிழாக்...

நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு டீசரில் பரபரக்கும் அரசியல் வசனங்கள்…

நடிகர் ரவி மோகனின் ”கராத்தே பாபு ”அரசியல் களத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது கராத்தே பாபு டீசர் வெளியாகியுள்ளது.”நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன் நான் அரசியலையே தொழிலா பண்றவன்”போன்ற அரசியல் வசனங்களோடு ரவி மோகனின் கராத்தே பாபு டீசர் வெளியாகியுள்ளது. டாடா...

“உடைந்து ஒட்ட வைத்த பானை தான் அதிமுக” – மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்

உடைந்து ஒட்ட வைத்த பானை தான் அதிமுக தான்  என திருப்பரங்குன்றத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூா் எம்.பி பேட்டியளித்துள்ளாா்.விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை திருநகர் முகாம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், “அதிமுக உடைந்து ஒட்ட...

டாஸ்மார்க் காலி பாட்டில் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் – நீதிமன்றத்தில் அரசு உறுதி…

தமிழகம் முழுவதும் அனைத்து  டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்   முழுமையாக அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது..தமிழகத்ததில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து...

என்.டி.ஏ. கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை – பிரேமலதா

தற்போது வரை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.தமிழ் நாட்டில் தற்போது வரை என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளாா். சென்னையில்...

சி.பி.ஐ. லீக் செய்த ஆவணம்! விஜய் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்ப்பு? மருதையன் நேர்காணல்!

கரூர் சம்பவத்தில் பறிபோன 41 உயிர்களுக்கு நீதி கிடைக்குமா? என்று யாரும் பார்க்கவில்லை. மாறாக அந்த மரணங்களை வைத்து யார்? ஆதாயம் அடைய போகிறார்கள் என்பது தான் விவாதமாகி உள்ளதாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.கரூர் விவகாரத்தில் சிபிஐ...

திராவிட மாடல் தொடர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

5 ஆண்டு கால உழைப்பு, வளர்ச்சியை பார்த்து அடுத்த 5 ஆண்டுக்கு திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளாா்.சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்-அமைச்சர்...

பொள்ளாச்சியில் களைக்கட்டிய தர்பூசணி சீசன்…

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, வெளியூர்களில் இருந்து தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது.கோடையை சமாளிக்க மக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழச் சாறுகள், நுங்கு, தர்பூசணி பழம் போன்றவற்றை வாங்கி உட்கொண்டு, தங்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்வார்கள். தற்போது பொள்ளாச்சியில் இரவு மற்றும் அதிகாலையில்...

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்… தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!!

நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.டெட் தேர்வுக்கு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டப்பட்டு ஜூலையில் ஒரு தேர்வும், அக்டோபரில் ஒரு தேர்வும் நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான திட்டத்தை ஆசிரியர்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...