செய்திகள்

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

தெலுங்கானாவில் கொடூரம்… மேலும் 300 நாய்கள் கொலை!!

தெலுங்கானாவில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக 9 போ் மீது...

என்.டி.ஏ. கூட்டம்… சப்புனு போச்சு! அடித்து நொறுக்கிய மணி!

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் இலக்கு மேற்குவங்க மாநிலமாக தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மோடியின் பேச்சு இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டணி தலைவர்கள் கூட்டம் குறித்து மூத்த...

மோடி பேச்சின் சூட்சுமம்! எடப்பாடி தலைமையில் துண்டு! பொன்ராஜ் நேர்காணல்!

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எந்த இடத்திலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை என்றும், எனவே பின்னால் அவருக்கு பதவி மறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் எச்சரித்துள்ளார்.மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் மோடியின் பிரச்சாரம்...

குருவாயூர் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி தங்கம் இருப்பதாக தகவல்…

கேரள மாநிலத்தில் குருவாயூா் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூா் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி மதிப்புள்ள 1,39,895 சவரன் தங்கம் உள்ளதாக பாலக்காட்டைச் சோ்ந்த கிருஷ்ணதாஸ் என்பவா் தகவல் பெற்றுள்ளாா். இன்றைய...

தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியை உருவாக்க மோடி முயற்சித்து வருகிறார் – டி.டி.வி.தினகரன்

மதுராந்தகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளா் உரையாற்றினாா்.சட்டமன்ற தோ்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்  மதுராந்தகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இதில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி மதுராந்தகம் வந்துள்ளாா். பொதுக்கூட்டத்தில் எடப்பாடி, அன்புமணி, டி.டி.வி....

இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான் ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளாா்.ரஞ்சி கோப்பை 2025-26 தொடரில் ஹைதராபாத்திற்கு எதிராக, மும்பை அணியின் நட்சத்திர வீரர் சர்பராஸ் கான் சதமடித்து அசத்தினார். ராஜீவ்...

ஹெலிகாப்டரில் மதுராந்தகம் புறப்பட்டார் பிரதமர்…

மதுராந்தகத்தில் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி தனிவிமானம் மூலம்...

தமிழ் நாட்டில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!

தமிழ் நாட்டில் இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், அரபிக்கடல் -லட்சத்தீவு பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது இன்று மேற்கு மற்றும்...

மங்காத்தா இன்று ரீ-ரிலீஸ்…ரசிகர்கள் கொண்டாட்டம்…

அஜித்தின் மங்காத்தா இன்று ரீ-ரிலீசாகியுள்ளதை தொடா்ந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனா்.அஜித் கரியரின் பெஸ்ட் படங்களில் ஒன்றாக கருதப்படும் மங்காத்தா இன்று ரீ-ரிலீசாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா...

திருவள்ளூரில் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து!!

திருவள்ளூா் மாவட்டம், பவானி அம்மன் கோயில் அருகே அரியப்பாக்கத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக் கோட்டை அடுத்த பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே அரியப்பாக்கம் கிராமத்தை சோ்ந்த பெண்கள்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...