செய்திகள்

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

மத்திய கிழக்கில் பதற்றம்: வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கடும் கவலை; பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) பகுதியில் சர்வதேச நீர்வழிப் பாதையில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு மோதல்கள் அதிகரித்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது பிராந்திய அமைதியைக் குலைக்கும் என்பதால்,...

ஈரான் போர் தீவிரமடைந்தது: ‘பல வாரங்கள்’ தொடர் குண்டுவீச்சு நடத்த அமெரிக்கா திட்டம் – சாபஹார் துறைமுகம் உள்பட 90 இடங்கள் தவிடுபொடி!

ஈரான் உடனான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான ராணுவ தாக்குதலை அமெரிக்கா மிகத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானில் உள்ள முக்கிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து "பல வாரங்கள்" (multi-week)...

அரசியலில் குதிக்கிறாரா தனுஷ்? ‘புதிய கொடி’ சர்ச்சைக்கு ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவா விளக்கம்!

அரசியலில் தனுஷ் குதிக்கிறார் என்ற வதந்தியை ஏற்படுத்திய ‘புதிய கொடி’ சர்ச்சை குறித்து ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவா விளக்கம் அளித்துள்ளார்.நடிகர் யோகி பாபுவின் 300-வது திரைப்படமான 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு...

சென்னையில் சினிமா பாணி அதிரடி: நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது – சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்!

சென்னை கிண்டி அருகே உள்ள சொகுசு நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த எண்ணூரைச் சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரனை, ஆவடி மாநகர காவல்துறையினர் துப்பாக்கி முனையில் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.​நட்சத்திர...

சென்னையில் 7 மணி நேர மின்தடை: குழந்தைகளுடன் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!  

சென்னையை அடுத்த ஈசிஆர் (ECR) சாலை, பாலவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இரவோடு இரவாக மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்...

கரூரில் நாளை முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு: 10 அடி உயர இரும்புத் தகர தடுப்புகளால் மூடப்பட்டது மைதானம்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து கடந்த ஆண்டு பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்த 35 குடும்பங்களுக்கு பணி ஆணை வழங்குதல் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதையொட்டி,...

சென்னை காவலர் குடியிருப்பில் பரபரப்பு: பெண் காவலரிடம் ஆபாச சைகை; தட்டிக் கேட்ட பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் முயற்சி!

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில், பெண் காவலர் ஒருவருக்கு சக பெண் காவல் உதவி ஆய்வாளரின் (SI) கணவர் ஆபாச சைகை காட்டிய விவகாரமும், அதைத் தட்டிக் கேட்கச் சென்ற பெண் காவலரை எஸ்பி தாக்க முயன்ற சம்பவமும் காவல்துறை...

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் இன்று நேரில் வர அழைப்பு

ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இன்று (ஜூலை 9) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு அவர்கள் வரவுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.​அதிமுகவில்...

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

மல்லை சத்யா அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக வலம் வந்த மதிமுகவின் முன்னாள் நிர்வாகி மல்லை சத்யா, அண்மையில் வழங்கிய ஊடக நேர்காணல் ஒன்றில் மதிமுகவின் உள்விவகாரங்கள் மற்றும் வைகோவின் அரசியல் நகர்வுகள் குறித்த பல...

கேரளாவில் தீவிரமடையும் பருவமழை: வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்குத் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் இன்று அதிதீவிரக் கனமழைக்கான 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய...

━ popular

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...