செய்திகள்

மேற்குவங்கத்தில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு: “திட்டமிட்ட சதி” என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்...

”டெல்லி” குழந்தை கடத்தல் சந்தையாக மாறிவிட்டது – நீதிபதிகள் அதிர்ச்சி கருத்து

குழந்தை கடத்தலுக்கான பெரும் சந்தையாக டெல்லி மாறிவிட்டது என டெல்லி உயர்நீதிமன்றம்...

போரிலிருந்து விலகத் திட்டமிடுகிறாரா டிரம்ப்? – ஒரு விரிவான பார்வை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையை கவனித்தால்,...

ராமர் அவதாரத்தில் ரம்பீரின் டீசர் வெளியீடு  – ரசிகர்கள் உற்சாகம்….

ரன்பீர் கபூர் ஏற்றுள்ள ராமர் கதாபாத்திரத்தின் டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது....

ஆடல் பாடல் நிகழ்சிகளுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி…

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆடல் பாடல்  மற்றும் இன்னிசை கச்சேரி நிகழ்வுகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் குறித்து முக்கியமான தீர்ப்பை உயர்நீதிமன்ற கிளை...

தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறும் பாஜக முக்கிய தலைவர்கள்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில், கடந்த முறை வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரனின் திருநெல்வேலி மற்றும் வானதி சீனிவாசனின் கோவை தெற்கு ஆகியவை இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில்,...

அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு – எடப்பாடி அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.அதன் விவரங்கள் பின்வருமாறு:பெரியகுளம், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், சைதாப்பேட்டை, மன்னாா்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூா், திருச்சி மேற்கு, பூவிருந்தவல்லி, மடத்துக்குளம், ஆகிய 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.மேலும்,...

பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.அதன் விவரங்கள் பின்வருமாறு:சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கா், மயிலாடுதுறை, திருப்போரூா், உத்தர மேரூா், ஜெயங்கொண்டம், போளூா், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னாா் கோயில், கீழ்வேலூா், பெரம்பூா், சேலம் வடக்கு, அம்பத்தூா் ஆகிய 18 தொகுதிகளில் பாமக...

பாஜக பேட்டியிடும் 27 தொகுதிகள் – பட்டியல் வெளியீடு…

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளின் விவரத்தை எடப்பாடி பழனிசாமி அறவித்துள்ளாா்.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகள் குறித்த விவரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

சுங்கச்சாவடி விவகாரம்: மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உச்சநீதிமன்றம்

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாநில அரசே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை மாநில அரசே வசூலிக்க உத்தரவிட கோரிய மனுவை உச்ச...

அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதா? – நயினாா் நாகேந்திரன் ஆவேசம்

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலியாகியுள்ளாா் என நயினாா் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளாா்.இது குறித்து பாஜக மாநிலத்தலைவா் நயினாா் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளியின் உள்ளே, போதையில்...

தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை அஞ்சலி!!

சமூக வலைதளத்தில் தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு நடிகை அஞ்சலி ஆனந்த் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.பிரபல பாலிவுட் அஞ்சலி ஆனந்த் (33), திரையுலகில் நிலவும் நிறம் மற்றும் உடல் வடிவம் சார்ந்த பாகுபாடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்...

லிஸ்ட் ரெடி…மார்ச் 27-ல் வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல்…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் களத்தை அதிர வைக்கின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ளவர்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த...

தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை….

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் ஆங்காங்கே போலீசார் துணை ராணுவம் மற்றும் தேர்தல் பறக்கும்படை...

━ popular

மேற்குவங்கத்தில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு: “திட்டமிட்ட சதி” என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் (SIR) ஈடுபட்டிருந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு (Gherao), 9 மணி நேரத்திற்கும் மேலாகப் பிணைக்கைதிகளாக...