செய்திகள்

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...

“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!

சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...

‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!

1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....

கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!

திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...

நேபாள வெள்ளத்தை தாங்கி நின்ற ‘வைரல்’ பச்சை நிற வீடு: பின்னணித் தகவல்கள்!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டும், ஆயிரம் வீடுகள் சேதமடைந்தும் உள்ள நிலையில், வெள்ளத்தின் நடுவே உறுதியுடன் நிலைத்து நின்ற ஒரு பச்சை நிற வீடு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.இந்த செய்தி தொடர்பான...

கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி கொலை செய்த காதலன் கைது: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோணசமுத்திரத்தைச் சேர்ந்த கோகிலா (23) என்பவர் திருமணமாகாமல் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், தனது கர்ப்பத்திற்கு அம்மாசி (26) என்பவர்தான் காரணம் என்று கோகிலா சங்ககிரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்...

சட்டப்பேரவையில் பிரேமலதா கோரிக்கை: காவலர் காலியிடங்களை நிரப்பவும், பணிநேரத்தை முறைப்படுத்தவும் வலியுறுத்தல்!

சென்னை சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார். அவர் பேசியதன் முக்கிய சிறப்பம்சங்கள்: காலியிடங்கள் & கூடுதல் பணியிடங்கள்: காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட...

நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டிய 6 வயது சிறுவன்: வெள்ள மீட்பு பணிகளுக்காக தனது சேமிப்பை வழங்கிய அர்பாஸ் ஷேக்கிற்கு குவியும் பாராட்டு!

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்பாஸ் ஷேக் தனது சொந்த சேமிப்புப் பணத்தை நிவாரணத்திற்காக வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.சிறுவனின் இந்தச் செயலுக்குப் பலதரப்பட்ட மக்களும்...

RBI அதிரடி தலையீடு! ₹94-ஐ தாண்டிய ரூபாய் மதிப்பை காப்பாற்ற டாலர்களை விற்கும் மத்திய வங்கி

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், ரூபாயை நிலைநிறுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில்,...

பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி – நெல்லை 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்: கடும் போக்குவரத்து பாதிப்பு!

பாபநாசம் அணையிலிருந்து விவசாயப் பணிகளுக்காகத் தண்ணீர் திறக்கக் கோரி, தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.விவசாயிகளின்...

முதல்வர் விஜயின் புதிய அலுவலகம்! ₹5.54 கோடி திட்டம் ₹3.78 கோடிக்கு – வெளியான முக்கிய தகவல்

தமிழக முதல்வர் விஜயின் புதிய அலுவலகம் தொடர்பான பணிகளில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் அமையவுள்ள புதிய அலுவலகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் உள் அலங்காரப் பணிகளுக்கான டெண்டர் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.₹5.54...

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி: குழந்தை வரம் வேண்டுபவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆன்மீக ஆன்மீகத் தகவல்கள்!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி: குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த 1 செய்தால் போதும்!கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த நாள் ஒரு நல்ல நாளாக இருக்கும்.அன்று இரவும் விரதம் இருந்தால் அந்த கிருஷ்ண பரமாத்துமா குழந்தையாக உங்களுக்கு...

சென்னை நாளை Red Zone! துணை குடியரசுத் தலைவர் வருகையால் ட்ரோன்களுக்கு தடை

சென்னையில் நாளை (செப்டம்பர் 5) முக்கிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதை முன்னிட்டு, அவர் செல்லும் முக்கிய பகுதிகள் மற்றும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.எந்தெந்த...

செப்டம்பர் மாத தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய படங்கள்! ‘Sardar 2’, ‘Demonte Colony 3’ உள்ளிட்ட படங்கள்

செப்டம்பர் மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரபரப்பான மாதமாக அமைய உள்ளது. ஆக்‌ஷன், ஹாரர், த்ரில்லர் என வெவ்வேறு ஜானர்களில் பல திரைப்படங்கள் திரையரங்குகளை நோக்கி வருவதால், அடுத்தடுத்த வாரங்களில் பாக்ஸ் ஆபிஸ் களம் சூடுபிடிக்க உள்ளது.‘Sardar 2’ –...

━ popular

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...