செய்திகள்
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
அரசை கவிழ்க்கும் சதி என்ற குற்றச்சாட்டு ஆவணங்களில் இருந்து நீக்கம்” – திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேட்டி!
திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்று திமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...
ஆசிரியர்களை மிரட்டுவதா? அமைச்சர் கீர்த்தனாவின் செயலை ஏற்க முடியாது: பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் குமரேசன் காட்டம்!
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு (TET) நடத்தும் முறையில் அரசு நடந்துகொண்ட விதம் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நடந்துகொண்ட விதம் ஆகியவற்றுக்குத் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பலத்த கண்டனத்தைப்...
எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருத்துவமனையில் நிலவும் சூழல் குறித்தும், ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்தும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.தமிழக...
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக – த.வெ.க இணைய வேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலை முறியடிக்க, 'இந்தியா' கூட்டணியில் திமுகவும், தமிழக வெற்றிக் கழகமும் (த.வெ.க) இணைந்து செயல்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் இன்று செய்தியாளர்களைச்...
ஒரே நாளில் அதிரடியாக ரூ.1,600 குறைந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனை!
பொதுமக்களுக்கும் தங்கம் வாங்குபவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வகையில், தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,600 வரை குறைந்துள்ளது.இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை...
சமோசா வாங்க நின்ற ரயில் – சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவுக்கு ரயில்வே விளக்கம்!
இந்தூரில் சமோசா வாங்குவதற்காக சிக்னலை மீறி ரயில் நிறுத்தப்பட்டதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு ரத்லாம் கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு ரயில்வே கிராசிங்...
வயிற்று வலி காரணமாக 1 வயது குட்டி யானை உயிரிழப்பு – ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சோகம்!
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை கடுமையான வயிற்று வலி காரணமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு உட்பட்ட சேத்துமடை - பச்சைத் தண்ணீர்...
ஊழல்வாதிகளைத் த.வெ.க.வில் இணைக்கும் விஜய்: வரும் தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடும் விமர்சனம்!
"தூய சக்தி, தூய்மையான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் விஜய், கொள்ளையடித்தவர்களுக்குத் தனது தமிழக வெற்றி கழகத்தில் அடைக்கலம் தருகிறார். பதவி மோகத்தாலும், சொத்துக்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் த.வெ.க.வில் தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு வரவிருக்கும் தேர்தல்களில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று அதிமுக மாநில...
ஆட்சிக்கவிழ்ப்பு யூகத்திற்கு இடமில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த...
குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் – உயர்நீதிமன்றம் அதிரடி!
ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும், ₹35 கோடி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் நிபந்தனை...
━ popular
Breaking News
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...
