செய்திகள்
மீண்டும் அமலுக்கு வந்த பழைய நடைமுறை – தலைமைச் செயலகத்தில் நேரடியாக மனு அளிக்க அனுமதி
சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று மனு அளிப்பதற்கான பழைய...
சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது – தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...
தொடர் பாலியல் கொடுமைகள் – தமிழக அரசின் நடவடிக்கை ஏங்கே? – டிடிவி தினகரன் கேள்வி…
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து...
ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு
தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள...
டிக்..டிக்..கடிகார சர்ச்சை – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
ஓ.பி.எஸ் அணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து ஒரு கம்பெனி போல செயல்பட்டு வருகிறது. இதனால், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பி.எஸ் நட்பை விட்டு விலகுவது நல்லது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.பழைய வண்ணாரப்பேட்டை...
தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க முடியுமா?- ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க முடியுமா என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அவருடைய ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள...
வாட்ச் பில் வெளியீடு எப்போது? அண்ணாமலை பதில்
ரஃபேல் போர் விமானங்களை தயாரித்த நிறுவனம்தான், அதே போர் விமானத்தின் மூலப்பொருட்களை கொண்டு ரஃபேல் கைக் கடிகாரங்களை தயாரித்துள்ளது. அதில் ஒரு வாட்ச்சைத்தான் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கட்டி தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு நேரடியாக அவர் விளக்கம் அளிக்காததால்...
விமான பயணிகளுக்கு உடனே கொரோனா பரிசோதனை செய்யுங்கள்- ராமதாஸ்
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, தடுப்பூசி,விமான நிலைய சோதனை உள்ளிட்ட உறுதியான நடவடிக்கைகள்தேவை என பா.ம.க. நிறுவனர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று...
மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்
மதுரையில் தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் வல்லடிகாரர் கோயிலில் கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க.அழகிரி...
ஓபிஎஸ் நடத்துவது தனியார் நிறுவன கூட்டம்: ஜெயக்குமார்
ஓபிஎஸ் நடத்துவதை தனியார் நிறுவன கூட்டமாக தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
”ஈபிஎஸ் வழிநடத்திய அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி”
எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடியுள்ளீர்கள் என ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஒற்றை தலைமை சர்ச்சை வெடித்த பின்பாக கடந்த ஜூலை நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது...
சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு- சவரன் ரூ.40,920க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து 40 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதத்தின் கடைசி சுபதினமான இன்று தங்கம் மற்றும்...
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்
சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வாளாகத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய சீன எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்....
ஈபிஎஸ் அனுப்பிய அதிமுக வரவு – செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றது
அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி சமர்பித்த அதிமுக அவரவு, செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றது.2021- 22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில்...
━ popular
தமிழ்நாடு
மீண்டும் அமலுக்கு வந்த பழைய நடைமுறை – தலைமைச் செயலகத்தில் நேரடியாக மனு அளிக்க அனுமதி
சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று மனு அளிப்பதற்கான பழைய நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வெளியே வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டி அகற்றப்பட்டு, முன்பு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.பொதுமக்களின் கோரிக்கைகள்...
