செய்திகள்
இந்திய-ரஷ்ய உச்சி மாநாடு: பிரதமர் மோடி – அதிபர் புதின் சந்திப்பு!Su-57 போர் விமானங்கள் வாங்க திட்டம்?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
ஜப்பான் பிரதமர் அமைச்சரவையில் அதிரடி மாற்றமா? முக்கிய அமைச்சர்களை தக்கவைக்கும் தகாய்ச்சியின் புதிய வியூகம்!
ஜப்பான் அரசியலில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர்...
முதல்வர் விஜய் அறிவித்த புதிய தலைமைச் செயலக வளாகம்: பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் 25 ஏக்கர் நிலம் தேர்வு!
முதல்வர் விஜய் அறிவித்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க சென்னை...
“திருமணம் இன்றியே மகிழ்ச்சியாக வாழ முடியும்!” – நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடி பேட்டி!
திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று...
மகாகாலேஷ்வர் கோயிலில் சுவாமி தரிசனம் – விராட்
இந்தியா, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி, அனுஷ்கா சர்மா உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர்.
விராட் கோலி மற்றும் அவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகா காலேஷ்வர்...
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை- 2 பேர் கைது
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை- 2 பேர் கைது
சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் வெல்டிங் மிஷினால் கடையை ஓட்டைப்போட்டு கடந்த 10ஆம் தேதி ஒரு...
கஸ்டடி படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி
'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா...
காதலி பேசாததால் காதலன் செய்த வெறிச்செயல்
காதலி பேசாததால் காதலன் செய்த வெறிச்செயல்
காதலி பேசவில்லை என்பதற்காக பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவனால் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் 15 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன் திடீரென நாகர்கோவிலில் இருந்து கொல்லங்கோடு...
ஒரு சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
ஒரு சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து இருக்கிறது.தங்கத்தின் தேவை அதிகரிப்பு
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க...
ஆன்லைன் சூதாட்டத்தால் ஒருவர் தற்கொலை
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை. சோலையூர் அடுத்த மாடம் பாக்கத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் மீண்டும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தால்...
லாரி மோதி புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்- முதல்வர் இரங்கல்
லாரி மோதி புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்- முதல்வர் இரங்கல்
செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் லாரி மோதி திமுக சமூக செயற்பாட்டாளர் ஸ்டாலின் ஜேக்கப் உயிரிழந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள மாநில...
மெட்ரோ கோளாறு- 21 மணி நேரத்துக்குப் பிறகு சீரமைப்பு
மெட்ரோ கோளாறு- 21 மணி நேரத்துக்குப் பிறகு சீரமைப்பு
மெட்ரோ ரயில் வழிதடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, 21 மணி நேரத்திற்கு பிறகு, ஆறு பேர் கொண்ட குழுவால் சரி செய்யப்பட்டது.சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக...
கியூபாவில் 12 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீ
கியூபாவில் 12 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீ
கியூபாவின் சாண்டியாகோ பகுதியில் கடந்த 12 நாட்களாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஹால்குவின் மாகாணத்தில் பினாரஸ் டி மயாரி...
ஹாங்காங்கில் புதிய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
ஹாங்காங்கில் புதிய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
ஹாங்காங்கில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.42 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டடத்தில் தீ
ஹாங்காங்கில் சிம் ஷா சுயி...
━ popular
இந்தியா
இந்திய-ரஷ்ய உச்சி மாநாடு: பிரதமர் மோடி – அதிபர் புதின் சந்திப்பு!Su-57 போர் விமானங்கள் வாங்க திட்டம்?
N K Moorthi - 0
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரும் 11-ம் தேதி டெல்லியில் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பின் போது இந்திய விமானப்படைக்கு...
