செய்திகள்
“திருமணம் இன்றியே மகிழ்ச்சியாக வாழ முடியும்!” – நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடி பேட்டி!
திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று...
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிர ஆய்வுக் கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில்,...
சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?
சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை...
தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியை விட்டு குஜராத்துக்கு மாற்றம்! “ஏன் குஜராத்?” – இயக்குநர் ராகுல் தோலாக்கியா கேள்வி
இந்திய சினிமாவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது...
செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
சென்னை தாம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் எம்.சி.சி கல்லூரி மாணவி நிகிதா(19), இவர் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம்...
பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் கைது
பெரியமேடு மோர் மார்க்கெட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர்களிடம் விசாரணை செய்ததில் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்டனர்.
திருட்டு வண்டியில் ஓட முயற்சி செய்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்பகுதியில்...
முதல்வருக்கு நீங்களும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம்!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்து சொல்ல திமுக ஐடி விங் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ....
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க – கடைசி நாள்
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க இன்றை கடைசி நாள் இனி என்றும் இனி கால நீட்டிப்பு வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இலவச மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை...
₹ 1.40 கோடி செம்மரம் பறிமுதல் – 10 பேர் கைது
கடப்பா மற்றும் செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படை போலீசார் மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் 10 பேரை கைது செய்து ₹ 1.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.கடப்பா மாவட்டம் போலீசார் நேற்று அதிகாலை 5.00...
ஈரோடு இடைத்தேர்தல்- மொத்தம் 74.79% வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 82,138, பெண் வாக்காளர்கள் 88,037, மூன்றாம் பாலினத்தவர் 17 என மொத்தம் 1,70,192 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர். மொத்தம் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு...
தினமும் திட்டங்கள் தீட்டுவது தான் என் பணி – முதலமைச்சர்
தினமும் திட்டங்கள் தீட்டுவது தான் என் பணி என்று கூறினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வரும் முன்பு திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய வேண்டியவற்றை திட்டமிடுவதற்கான கூட்டமாக அது நடந்தது. அடுத்த 10...
குரூப்2, 2A தேர்வில் குளறுபடி- சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வில் விடைத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்...
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அறிவிப்பதில் தாமதம்?
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது....
போலீசாரை தாக்கிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு
மதுரையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மதுரையில் கடந்த 22 ஆம் தேதி டோரா என்கிற பாலமுருகன் உலகநேரி அருகே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வினோத், மேலூர் மாரி, புலி என்கிற...
━ popular
சினிமா
“திருமணம் இன்றியே மகிழ்ச்சியாக வாழ முடியும்!” – நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடி பேட்டி!
N K Moorthi - 0
திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழில் ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்த கன்னட...
