செய்திகள்

“திருமணம் இன்றியே மகிழ்ச்சியாக வாழ முடியும்!” – நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடி பேட்டி!

திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று...

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிர ஆய்வுக் கூட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில்,...

சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?

சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை...

தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியை விட்டு குஜராத்துக்கு மாற்றம்! “ஏன் குஜராத்?” – இயக்குநர் ராகுல் தோலாக்கியா கேள்வி

இந்திய சினிமாவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது...

பாகிஸ்தானில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக, காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளை குறி வைத்து தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், போலீசாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கையாளும் விதம் குறித்தும்...

அமெரிக்காவில் புயல்; மின்சாரம் துண்டிப்பு

அமெரிக்காவின் மத்தியில் உள்ள மாகாணங்களில் வீசிய புயல் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.டெக்சாஸ், ஆக்லஹாமா, கேன்சஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க மாகாணங்களில் சக்திவாய்ந்த புயல் நகர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், புயலால் மின்கம்பங்கள் சாய்ந்ததால், பல...

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசு- ஓபிஎஸ்

TNPSC குரூப்-2, 2ஏ பிரதானத் தேர்வில் குளறுபடியை ஏற்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நகைக் கடன் வழங்கியதில் குளறுபடி, ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள்...

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் மூர்க்கப் போக்கை பாஜக கைவிட வேண்டும்- டி.ஆர்.பாலு

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைதுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை...

நானி நடிக்கும் தசரா படத்தில் புதிய நடிகர் அறிமுகம்

இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நானி நடித்து வரும் திரைப்படம் ‘தசரா’. இப்படத்தில் நடித்திருக்கும் இணை நடிகரை நடிகர் நானி அறிமுகப்படுத்தியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி. இவர் தமிழில் நடித்த ’நான் ஈ’ படம் மாபெரும் வெற்றி...

திமுக உடன் கூட்டணியா? கமல் பதில்

கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் நடக்கும் புகைப்படக் கண்காட்சியை ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தொடங்கி...

கவனம் ஈர்க்கும் இலங்கை அம்புலுவாவா கோபுரம்

இலங்கையின் அம்புலுவாவா இடத்தில் உள்ள உயரமான கோபுரத்திலிருந்து சுற்றுலா பயணி, எடுத்துள்ள செல்பி காணொலி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இலங்கையின் அம்புலுவாவா என்ற இடத்தில் 48 மீட்டர் உயரம் உள்ள கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு இளைஞர்...

பயிற்றுநர் பணியிடத்திற்கு மார்ச் 2ம் தேதி சரிபார்ப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயிற்றுநர் பணியிடத்திற்கு மார்ச் 2ம் தேதி சான்று சரிபார்க்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுனர் பணியிடங்களுக்காக சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி நடைபெற...

40 ஆண்டு பழமையான ஆலமரம் வெட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது- அன்புமணி ராமதாஸ்

40 ஆண்டு ஆலமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது, குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரம் இருந்த 40 ஆண்டு...

நடிகர் பிரபு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரபு, நலமுடன் வீடு திரும்பினார்.சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பிரபு மெட்வே மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, லேசர் அறுவை...

━ popular

“திருமணம் இன்றியே மகிழ்ச்சியாக வாழ முடியும்!” – நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடி பேட்டி!

திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழில் ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்த கன்னட...