செய்திகள்
சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கோரத் தாக்குதல்: எரிசக்தி நிலையங்கள் சேதம்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள்...
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்: இந்து குழு வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்!
பிரான்ஸ் நாட்டின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஈபிள் கோபுரம் (Eiffel...
5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!
தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக...
“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...
கிழக்கு கடற்கரை ரயில் திட்ட பாதையை மாற்றக்கூடாது: அன்புமணி ராமதாஸ்
சென்னையிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு கிழக்குக் கடற்கரை வழியாக தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்தில் மாற்றம் செய்ய தொடர்வண்டித் துறை முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
நில மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது
கரூரில், நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா டெக்ஸ் ரவி செல்வன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கோவையில் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் தென்னிலை ஊராட்சி நல்லிபாளையம் கிராமத்தில்...
வீரப்பன் -ஆங்கில நூலுக்கு நீதிமன்றம் தடை விதிப்பு
சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட பெங்களூரு முதன்மை அமர்வு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.பெங்களூருவில் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் நாளை சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்...
ABVP அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-கனிமொழி
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழக மாணவர்கள் மீது ABVP அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க கோரி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாடாளுமன்ற திமுக துணைத் தலைவர் கனிமொழி கடிதம் அனுப்பி உள்ளார்.
அகில பாரதிய வித்யார்த்தி...
அனுமதியின்றி பேரணி- அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு
இராணுவ வீரர் உயிரிழப்பு விவகாரம், தடா பெரியசாமி இல்லம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி சென்னையில் நடைபெற்றது.கிருஷ்ணகிரியில் இராணுவ வீரர் பிரபு உயிரிழப்பு சம்பவம்,பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி இல்லம்...
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் நிறுத்தமா? பாஜக விளக்கம்
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம் உள்நோக்கம் கொண்டது என பாஜக மாநில தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ள அவர், “நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தி விட துடிக்கிறது...
சென்னையில் துப்பாக்கிச்சூடு; ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்
சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர்...
பழ.நெடுமாறன் அறிவிப்பு ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – தயா மோகன்
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிபிசி ஊடகத்திற்கு தயா மோகன்...
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் விருதுகள்
பணிக்கு சேர்ந்து பத்து ஆண்டுகளில் எந்த வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் விருதினை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.
தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10...
ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெறும் வீதிமீறல் குறித்து அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிதர சாகுவை சந்தித்து தேமுதிக வழக்கறிஞர் அணியினர்...
━ popular
உலகம்
சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கோரத் தாக்குதல்: எரிசக்தி நிலையங்கள் சேதம்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
N K Moorthi - 0
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்து நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களில், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்தத்...
