செய்திகள்

குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு தொடக்கம்! நவசாரியில் ‘நமோ கமலம்’ அலுவலகம் திறந்த பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் நவசாரி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர...

சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கோரத் தாக்குதல்: எரிசக்தி நிலையங்கள் சேதம்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள்...

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய்

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய், 15 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா மேயர் பதவியை ஆம் ஆத்மியிடம் இழந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சி பெண் ஒருவரை மேயராக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 - முறை ஒத்திவைக்கப் பட்ட...

தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற நபர் கைது

குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்று விட்டு, அங்கிருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற கடலூர் பயணியை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில்...

ஆவடியில் மரக்கடை ஒன்றில் திடீர் தீ விபத்து

ஆவடி காந்தி நகர் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் ஐயப்பன்(44). இவர், ஆவடி கண்ணப்பாளையம் பகுதியில் மரக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம்(20.02.2023) இரவு வழக்கம் போல் 9 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள்(21.02.2023) காலை...

ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி. ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்! திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் உள்ள கலைஞர் நகர் விரிவாக்கம், கன்னி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதி(42). இவர், அப்பகுதியில் உணவகம் ஒன்று நடத்தி...

நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ்

கடந்த 13ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையின் போது அருந்ததியினர் மக்களை இழிவாக பேசியது தொடர்பாக அருந்ததியர் மக்கள் மற்றும் சமூக நீதி மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாம் தமிழர்...

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மேனகா மனு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 24 பேர் மீது அனுமதி இன்றி பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி...

சென்னையில் நில அதிர்வு! மெட்ரோ பணிகளே காரணம்?

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ பணிகளால் நில அதிர்வு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என மெட்ரோ தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் லேசான நில...

எருது விடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திப்பசந்திரம் கிராமத்தில் சப்பலம்மா கோவில் பகுதியில் இன்று காலை எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை காணச் சென்ற வாலிபரை மாடு முட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து ஓசூர்...

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததால் மேனகா மீது வழக்கு பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 27 தேதி ஈரோட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தல்...

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அய்யா வைகுண்ட சாமி 191 வது பிறந்த...

━ popular

குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு தொடக்கம்! நவசாரியில் ‘நமோ கமலம்’ அலுவலகம் திறந்த பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் நவசாரி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலத் தலைமை அலுவலகமான 'நமோ கமலம்' (Namo Kamalam) கட்டடத்தைத் திறந்து...