செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்தார் வாணி ஜெயராம்.படுக்கை அறையில் கீழே விழுந்து, வாணி ஜெயராம் உயிரிழந்ததாக ஆயிரம் விளக்கு போலீஸ்...

நடிகர் விஜய் சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம்!

நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜே.குமரன் சாதி மதம் கடந்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார்.இந்த சுயமரியாதை திருமணத்தை விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெசி தலைமையேற்று நேற்று(03.02.2023) காலை சென்னையில்...

இரட்டை இலை சின்னத்தில் நிற்பவருக்கு ஆதரவு- ஓபிஎஸ் அணி

சென்னை பசுமை வழிச்சாலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், “பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஆணையராகவே தமிழ்மகன் உசேனை பார்க்கிறோம். எங்களை எதிர்த்தவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு பாடமாக...

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வேண்டும்- ஓபிஎஸ்

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்கை இன்னல்களாகிய வறட்சி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து மக்களை காக்கும் முன்னேற்பாடுகளை...

ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெற வேண்டும்- அண்ணாமலை

ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்ப வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு என தமிழக பா.ஜ.க‌. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை...

இடைத்தேர்தலில் பழனிசாமி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு- அண்ணாமலை

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அண்ணாமலை, “அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடவில்லை. தலையிடப்போவதுமில்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகிய இருவரும் ஒன்றைய வேண்டும்...

இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டி?

அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தென்னரசுவிற்கு ஆதரவை திரட்ட எடப்பாடி அணியினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில்...

தனிமையில் சந்தித்த காதலர்கள்! மாடியில் இருந்து திடீரென குதித்த மாணவன்

சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையம் அருகே சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்த தனியார் சட்டக் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரி மாவட்டம், வெள்ளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர்...

சேலத்தில் பேத்தி கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி!

நான்கு வயது பேத்தியை கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி, மற்றொரு குழந்தையை கொல்ல முயன்றபோது உறவினர்கள் தடுத்து நிறுத்தினர்.சேலத்தில் நான்கு வயது பேத்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பாட்டியை, உறவினர்கள் மடக்கி பிடித்ததால் மற்றொரு கைக்குழந்தையின் உயிர் தப்பியது.சேலம்...

வேட்பாளரை வாபஸ் பெறுகிறார் பன்னீர்செல்வம்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை வாபஸ் பெற பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி அணியும் ஓபிஎஸ் அணியும் வேட்பாளர்களை களம் இறக்கினர். இரட்டை...

━ popular

5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...